வாழ்வின் வசந்த காலம் அவள்
என்று எண்ணியிருந்தேன்.....
வசந்தகாலம் வருமுன்னே அவள் என்
வாழ்வின் வசந்தமாய் மாறினால் .....
மனதில் தோன்றிய எண்ணில் அடங்க
...
Type: Posts; User: manivannan samikkannu; Keyword(s):
வாழ்வின் வசந்த காலம் அவள்
என்று எண்ணியிருந்தேன்.....
வசந்தகாலம் வருமுன்னே அவள் என்
வாழ்வின் வசந்தமாய் மாறினால் .....
மனதில் தோன்றிய எண்ணில் அடங்க
...
நிலையில்லாத வாழ்க்கையில் நிலையென்று
எண்ணும் ஆசைகள் .....
மனிதனை மதம்கொள்ள செய்யுது இயற்க்கைக்கு
எதிரான ஏவல்களை செய்கிறான் .......!!!!
கடமை கண்ணீயம் கட்டுபாடு கடவுச்சொல்லாக மாறி ...
உங்கள் அனைவரின் பாராட்டுக்கு நன்றி ..........உங்களுடைய பாராட்டுதலே என்னை மென்மேலும் ....உற்சாகப்படுத்துகிறது ......
உலகில் எத்தனைப்பேருக்கு என் மனைவி .....
போன்று அமைவார்கள் என்று தெரியவில்லை ...!!!!
என் சிறு விழியன் அசைவில் கோவம் கண்டு .....
என் ஒரு வரி பதிலில் அர்த்தம் கொள்வாள் .......!!!!!!
...
ungal anaivarin parattukku nandri........
சூரியனில் ஒளியில்லை என்று ....
இறைவன் இவள் கண்ணை படைத்தானோ ...!!!!!
கண்கொண்டு காணமுடியாத சூரியனை மறைக்க .....
சந்திரனாய் இவள் இமை படைத்தானோ ....!!!!
வானில் தோன்றும் வானவில்லை எடுத்து...
ஆசைதான் கணவனுக்கு
மடிவிரித்து .....!!!!
அவனுடன் மட்டுமே
கைகோர்க்க வேண்டுமென்று
பாவம் விதிவந்து விளையாடியது
விலைமாது ஆனேன் .....!!!!
பற்றி...
எண்ண நினைத்தாலும் எண்ணமுடியாத
அவள் கருகூந்தல் அழகு ........!!!
விதைத்த விதைதன் வெளிவரும் செந்தளிர் போல
விரிந்த நெற்றியில் அவள் புருவங்கள் அழகு ....!!!
நொடி...
இவள் பற்றி அறியும் முன் இலக்கணம் பயின்று விடுவேனோ ???? கீதம்
மிக்க நன்றி உங்களுடைய பாராட்டுக்கு
இலை உதிர்ந்த மரங்கள் .......
இவள் கரம் பட்டு தளிர்விடுகிறது ....
இது காலத்தின் மாறுதலா ....????? இல்லை
இவள் பெண்மையின் பிரதி பலிப்பா ......?????
கரை தொட்ட அலைகள் ...
...
தங்கள் அனைவரின் மேலான பின்னூட்டத்திற்கு எனது நன்றிகள்.
காமம் கடந்த காதல் கண்டேன்......
அவள் கண்ணில் ........!!!!
மரம்கொத்தி பறவையாக எனை கொத்தி
போகிறது அவள் கரும்விழி பார்வை ....!!!!
மழைத்தீண்டிய மண்வாசம் இவள் தீண்டிய...
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
ungalathu parattukalukku nandri.......
காதல் என்பது வேலையின் எல்லையையும் இன்பத்தின் எல்லையையும் உணர்த்தும்..... என் வாழ்நாளில் நான் இரண்டையும் பார்த்துவிட்டேன்..... நான் ஏன் மானுடனாகப் பிறந்தேன்..... மானுடனாக பிறந்த நான் ஏன் பருவம்...
அவளை கண்டபிறகு .........
அவள் கரம் பற்ற
துடிக்கும் எனது கைகள் .....
அவள் மடி சாய்ந்து உறங்க
துடிக்கும் என் இமைகள் ....
அவள் இதழ் தீண்ட
...
அனைத்து மன்ற உறுப்பினர்களுக்கும் வணக்கம். என் பெயர் MANIVANNAN.S நான் மன்றத்தில் இணைந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்
நன்றி
அன்புடன்
MANIVANNAN.S
தெரியாத தமிழ் புரியாத காதல் .....
புரிந்து கொண்டேன் அவள் பேச்சின் இனிமையில் .....!!!!!
அவளை பிரிந்த நாள் முதல் ....
பிரிவின் அர்த்தம் கண்டேன் .....
பிரிவின் அர்த்தம்கண்ட என் உயிர் .....
அவளை...
காலை சூரியனும் இரவு சந்திரனும் !!!!!!
இயற்கை அழகும் ஈன்றவள் முகமும்....
காலை பனியும் பாடிய பறவைகளும் ....!!!!
கண்ட கனவும் காணமுடியாத கடவுளும் ....
எனக்கு ஒன்றாக தான் தெரீந்தது என் பார்வையில் .......
சுமை என்று தெரிந்தும் சுமத்துவிட்டேன்..........
சுமையை கொண்டு சேர்க்கும் இடம் தெரியாமல் ........
பயணம் தொடர்துகொண்டே இருகிறது பாதை தெரியாமல்...!!!!
சுமந்தது என் தோலில் என்றால் இரகீவைத்து...
உணராத இன்பம் உணர்ந்தேன் இன்று .....
ஈருயிற் ஓருயிராக கண்டேன் .....
அவள் கண்ணில் இன்று ......!!!!!!!!!!!!!!
கண்கொண்டு காணமுடியாத சூரியனை ....
கண்கொட்டாமல் காண துடிப்பது ஏன் ????
உறையாமல் ஒடுகின்ற...
மலராக அவள் மலர்ந்து இருக்க .........
மலர் மீது அமர்ந்த வண்டாக ......
தேனை நான் சுவைக்க ..........
எரியாத தீ ஒன்று என்னை எரிக்க .....
தாகம் தனித்து மோகம் தீர இவள் வருவாளா ....????
பருவமழைக்கு...
கடல் அலையின் தவிப்பு ......
காதலித்தவன் மனம் போல ....
உண்ணவும் மனமில்லை உறங்கவும் மனமில்லை ....
அவள் உயிரை நினைத்தே துடித்து கொண்டிருக்கும் ....!!!!
அவள் கரும்விழி பார்வை என்மீது பட ............
ungal parattu nantrigal ................