இவை போன்ற நகைச்சுவையும் தேவைதான் ...
Type: Posts; User: ஜான்; Keyword(s):
இவை போன்ற நகைச்சுவையும் தேவைதான் ...
ஹஹா ரசித்துப் படித்தேன் ஐயா
குறிப்பாக 510,517
பன்னிரண்டு கோடி தமிழ் மக்களில் எத்தனை ஆயிரம் பேருக்கு கர்நாடக சங்கீதம் தெரியும்?
நன்றி சந்திரன்
விவசாயம் பற்றிய நவீனா முறைகள் மற்றும் தகவல்களைப் பகிர்ந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்
இயற்கை மாறுபாடுகளின் காரணமாக உயிர்கள் அழிவது,நிலப்பரப்பு மாறுபடுவது...இவை இரண்டும் மனிதனால் அறிந்து கொள்ள இயலாத நிகழ்வுகள்..
போர்களுக்கும் வறுமைக்கும் காரணம் இறைவன் அல்ல ..மனிதனின் சுயநலமும்...
வானம் கவிதை பெய்யும் என்ற தலைப்புக்கு ஒரு சல்யூட்
நல்ல வரிகள் ..வாழ்த்துகள் sabeekshanaa
ஆங்கிலேயர் பிடியினில் அடிமையுற்றுக்கிடந்தோம்
ஆனால் ஆங்கிலத்தின் பிடியிலா தமிழின் ஆரோக்கியம் சீர்கெட்டது?
நிர்ப்பீடனம் என்றால் என்ன?
கவிதை பிறப்பதற்கும் தாய் தந்தை வேண்டுமே?
தாய் நமது மணம் ..தந்தை நமது மொழித்திறன் மற்றும் எண்ணவளம் ..
வித்தியாசமான நடை..பாராட்டுகள் Sabeekshana
தொடர்ந்து வாருங்கள் வில்சன்
அழகை அடித்துப்
பெய்கிறது மழை
கண்ணாடித் தடுப்புக்கு வெளியே
நன்று அப்தல்
தவிர்க்க வேண்டியதைத் தவிர்க்கவில்லை எனில் தலைப்பில் உள்ளதுபோல் தவிக்க வேண்டியதுதான்
நன்று அப்தல்
தவிர்க்க வேண்டியதைத் தவிர்க்கவில்லை எனில் தலைப்பில் உள்ளதுபோல் தவிக்க வேண்டியதுதான்
நீ தோள் சாய்ந்த நிமிடங்கள் ..
நான் தாயுணர்ந்த தருணங்கள்
இதமான சிந்தனை
நீ தோள் சாய்ந்த நிமிடங்கள் ..
நான் தாயுணர்ந்த தருணங்கள்
இதமான சிந்தனை
தொடருங்கள் ஆதி
அன்பு கண்டும் பயம் வருமா!!வித்தியாசமான கோணம் !!
இறுதி வரி எதிர்பாராத ஒன்று !!
என்ன ஆயிற்று
என்னுடைய திரிகள் மற்றும் அனைத்து இடங்களிலும் ஏதோ ஒரு மொழியில் பதில் எழுதி வைத்திருக்கிறார்?
ஸ்பாம் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது!!
யாருமே கவனிக்கவில்லையா?
இல்லை இனிமேல்...
அருமையான கவிதை..