வணக்கம். எழுதுவது எனது பொழுது போக்கு. படிப்பது மிகவும் பிடிக்கும் . பாரத ஸ்டேட் வங்கி மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் கணினி ஆய்வாளராக பணி புரிந்து ஒய்வு பெற்றவன்.
Type: Posts; User: murali12; Keyword(s):
வணக்கம். எழுதுவது எனது பொழுது போக்கு. படிப்பது மிகவும் பிடிக்கும் . பாரத ஸ்டேட் வங்கி மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் கணினி ஆய்வாளராக பணி புரிந்து ஒய்வு பெற்றவன்.
நன்றி ஆதி !
எனக்கு இன்னொரு எளிதான வழி தோன்றுகிறது. நீங்கள் ஏற்கெனவே முயற்சி செய்திருக்கலாம் . செலவே இல்லாத ஒரு பதிப்பு .
உங்கள் கவிதை தொகுப்புகளை PDF பார்மட்டில் மாற்றிக் கொள்ளுங்கள்
அதை கூகுள் டிரைவில்...
நான் அந்த இணைய தளத்தில் எனது கதைகளை PDF முறைப்படுத்தி பதிவிட்டேன் . ஒரு காபி 637/- 10 copy 6370/- என கால்குலேட்டர் சொன்னது. இது சரியான பம்மாத்து வேலை என நினைத்து எனது நண்பர், ஒரு பப்ளிஷர், அவரிடம்...
நன்று ! நன்றி ! என் கதைகளைகும் புத்தக வடிவில் வெளியிட எனக்கும் ஒரு நப்பாசை. இதுவரை சுமார் எழுவது கதைகள் எழுதியிருக்கிறேன். சுமார் பதினைந்து இருவது கவிதை கிறுக்கல்கள் . கிறுக்கல்களை...
குடிக்க கும்மாளம் போட காசு வேண்டுமென அப்பா
குழந்தையை பள்ளிக்கு அனுப்ப மறுத்தான் – அம்மா
குழந்தையின் திறமையில் - மாறாத நம்பிக்கையில்!
குழாயடி சண்டை தான் தினமும் இருவர் இடையில்!
ஒரு எளிமையான யோகா : வெயியில் உடல் வெப்பத்தை குறைக்க : வெயிலில் வெளியில் செல்லுமுன், கொஞ்சம் பஞ்சை வலது காதில் அடைத்துக் கொண்டு செல்லவும். சிறிது நேரத்தில், உங்கள் இடது மூக்கு நாசி குளிர்ந்து , ...
கவிதை அழகு. கவிதைக்கு ஒருவரியில் பின்னூட்டம் அழகு. அழகு அழகு என பாட்ஷா படத்தில் வரும் பாடல் நினைவிற்கு வருகிறது . .... " நெற்றியிலே சரிந்து விழும் நீள முடி அழகு ! அந்த முடி கோதுகின்ற அஞ்சு...
இதை படிக்கையில் இதுவும் தோன்றியது !
தோழன் இருந்தான் காசும் இருந்தது !
கடனாய் கேட்டான்! கொடுத்தேன் காசு !
காலம் கழிந்தது காணோம் அவனை :confused:
கண்டேன் ஒருநாள் ! கேட்டேன் கடனை :frown:...
பொன்மாலை பொழுது பூஞ்சோலை ஒன்று
பூங்கா என பொய்யான போர்டு போட்டு
போய்த் தான் பார்க்கவே ஆசைப் பட்டு
போனேன் உள்ளே ! பாய்ந்தேன் வெளியே!
பொத்திக்கொண்டேன் கண் மூக்கு காது !
போதாது போதாது மரஞ்செடி...
உண்மை உணர்ந்து கொண்டீர் ! உம்மை நீர் அறிந்தீர் !
எண்ணத்தில் என்றும்எழுச்சியுடன் இருப்பதாலும்
எப்போதும் நேர்மைதான் என்பதாலும் ! ஆகும் இனி !
எந்நாளும் எல்லாமும் உமக்கு இனிதாய் இனிதாய் :) !
மிக்க நன்றி அமரன் . பழைய பெயரிலேயே தொடர விருப்பம். முரளி என்ற பெயரில். என்ன செய்ய வேண்டும் ?
மீண்டும் மன்றம் வந்திருக்கிறேன்...நண்பர் அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்
நீண்ட நாட்களுக்குப் (3 - 4 வருடங்களுக்கு) பிறகு மீண்டும் மன்றம் வந்திருக்கிறேன். பழைய நண்பர்களுக்கு வணக்கம்.. புதிய...