அறிவு Vs உணர்வு
வடப்பக்க மூளை Vs இடப்பக்க மூளை
மதயானை Vs பாகன்
திருமூலர் முதல் புத்தர் வரையும் அனைவரையும் ஊசலாடவைத்த
வாழ்க்கை நதியின் இருகரைகளின் ஒருசேர் ஈர்ப்பின் விளையாட்டு இது..
...
Type: Posts; User: இளசு; Keyword(s):
அறிவு Vs உணர்வு
வடப்பக்க மூளை Vs இடப்பக்க மூளை
மதயானை Vs பாகன்
திருமூலர் முதல் புத்தர் வரையும் அனைவரையும் ஊசலாடவைத்த
வாழ்க்கை நதியின் இருகரைகளின் ஒருசேர் ஈர்ப்பின் விளையாட்டு இது..
...
photon -இதுதான் பருண்பொருட்களின் தொடக்கமோ?
வெப்பம் - இதுதான் சக்திகளின் மூலமோ?
தூரத்தே நெருப்பை வைத்துச் சாரத்தை அளிக்கும் ஆதவனும் குளிர்வான் ஒருநாள்..
வெடித்த சூப்பர்நோவாக்களும் ஒளிமங்கி...
மிக அழகான உட்பொருள் இரவீ.. பாராட்டுகள்.
சிறுவயதில் ஏ. ஜி. கார்ட்னர் ( ஆல்ஃபா ஆஃ த ப்ளவ்) எழுதிய கட்டுரை பாடநூலில் வாசித்தது நினைவாடலில்..
காலையில் வெறுப்பில் பணிக்குக் கிளம்பும் கணவன் அந்த...
பிரேம் அவர்களுக்கு
பாராட்டுகள்.
முன்பகல் தெருவோரப் பசித்த பிச்சைத் தட்டு, பிற்பகல் பூங்கா காமுகர் வெப்பவீச்சு, மாலைநேரக் கடற்கரை அலை+ சிறுவியாபார இரைச்சல், இரவின் பிறை + தேம்பல் உறை குழந்தை...
என்ன.. இலஞ்சமா இரவீ?:)
ஆதன்,
இறைவன், மதங்கள் என ஒரு பொருளிலும்
மனிதர், அவர் மனம்+ செயல்கள் என மறுபொருளிலும்..
ஊஞ்சலாடி வாசித்தேன் ..
உறுபசி விமர்சனத்தில் ஆதவா சொன்னது : எஸ்ராவின் எழுத்துகள் வெம்மையாய்,...
படித்தவுடன்
பின்னூட்டம் பிறருக்குக் கொடுக்கல... எனக்கும் பின்னூட்டம் கிடைக்கல..
அதனால் புதுசாய் படைக்கல... - ன்னு மன்றம் சுத்தியே மனசு போகுது..
இந்தியா அழுவதாய்க் கேலிச்சித்திரம் கண்டால்...
47.கவிதா
http://www.tamilmantram.com/vb/member.php?u=222
( இத்திரி மூலம் உங்கள் மனம், அறிவு, கவனம், அன்பு ஆகியவற்றின் பரிமாணங்கள் மீண்டும் நிரூபணம். பிரமிக்கிறேன் கீதம் அவர்களே..)
அருமை கீதம்.
இரு கரங்கள்.. அதன் கட்டுக்குள்...வண்டி.. பாதை... பயணம்.. - இது தொடக்கம்..
இரு காளைகள்.. எட்டுக் கால்கள்... சுமைகள்... மாற்றம் - இது இடையில்..
முடிவு?
நம் கட்டுக்குள்(...
ஆதியில் சொற்கள் கொண்ட வீச்சு பெரிது.
பாதியில் அவை பொருந்திக்கொண்ட களங்கள் சிறியன..
ஆதியில் நாற்றம் -= மணம். ( பொன்மலர் நாற்றமுடைத்து)
துர்நாற்றம் - கெட்ட வாசம்.