கச்சேரி ஆரம்பம்
=========
களை கட்டியது - இது
கலை மாதம்
திசையெங்கும் இசைபாடும்
திசுக்கள் டிசம்பரில் ...
மார்கழி திங்களில்
மாறாத நல்லிசை
கலை சந்து பொந்தெல்லாம்
Type: Posts; User: nathinesan; Keyword(s):
கச்சேரி ஆரம்பம்
=========
களை கட்டியது - இது
கலை மாதம்
திசையெங்கும் இசைபாடும்
திசுக்கள் டிசம்பரில் ...
மார்கழி திங்களில்
மாறாத நல்லிசை
கலை சந்து பொந்தெல்லாம்
சூரியனுக்கும் சோம்பல்...
மேகப் போர்வைக்குள்ளிருந்து
மெதுவாக பள்ளி எழுந்து
பனித்துளி புல்லில் பல்துலக்கி
தாவர பச்சையில்
தாமதமாய் பசியாறி ...
கடல் தொடுவானில் நீராடி
மலைமுகட்டில் தலைசீவி ...
சிரி..சிரி...சிரி
ஆன்மா அருகில் அமரும் சிரிப்பு
ஆடி அடங்கும் வாழ்வின் சிறப்பு
புன்னகை பூக்கும் புல்லின் விரிப்பு
புலரும் பொழுதின் பனியும் வியப்பு
மழலை சிரிப்பு இறையை காட்டும்
நிழலின்...
வார அயர்வினை, அலுப்பினை நீக்கும்
பார சுமை தாங்கியே - சனிக்கிழமை
ஓரமே, வாரஇறுதி சாரமே - ஆனந்த
நேரமே, விடியும் வெள்ளியே வாழி !!
பயந்தரு ராசி பலன்கள்
பார்த்து எந்த பயனுமில்லை
நயந்தரு நன்மை யாவும்
நமக்கு என்றும் பிறர்தர வாரா
இயம்பிடு இனிமேல் என்றும்
இயங்கிட துணிவே துணையாம்
வியந்திடு விடியல் கண்டு
வினை நல்கும் வியாழன்...
வரு'வாய்'
--------
முப்பது நாட்கள் காத்திருந்தேன் ..உன் வரவிற்கு ..
இன்று நீ வருவாய் என்பதால் காலை முதலே மனதுக்குள் மழை ..
துணி தோய்த்து ..பின் தேய்த்து, சட்டை பிடிப்புகளில் மடிப்பு ஏற்றி ...
பனித்துளி போர்த்திய பகல் கண்ட கர்வமும்
பட்டன் செல்போன் பார்த்த ஆர்வமும்
ஒனிடா மண்டையன் விளம்பர உருவமும்
ஒளீயும் ஒலியும் பார்க்க காத்த பருவமும்
கொண்ட அந்த வெள்ளை நாட்களை
கண்ட கடைசி தலைமுறை...
அலைகூந்தல் அசைந்தென்னை அலைக்கழிப்பதேனடி
புதிர் நீச்சல்
=======
மறைந்திருக்கும் இறைவனை போற்றுவது மறையா
கலையாத ஆற்றலை நாம் அழைப்பது கலையா? !!
கடல் கரைக்காத மண்ணின் பெயரென்ன கரையா !
அலையாத கடலுக்குள் அடங்குவதா அலையா ?-
ஆறாத தாகத்தை...
நதிகாசம்
========
விதியே,
எத்தனை முறை தான் என்னை தோற்கடிக்க முயல்வாய் ? விழ விழ எழுவேன் ..நான் நதி !
மலையிலே தோன்றி,
மாட்சி தரும் காட்சி தந்து,
புனித நீராய்
பல மனித குலம் காத்து
மன்றம் வந்த தென்றல்
===========
தமிழ் மன்றம் வந்த
தென் பாண்டி தென்றல் நான்..
கவிதை வாசம் மிக்க மலர்களில்
வீச வருகிறேன்...
அன்புடையீர்
தமிழ் மன்றம் வந்த
தென் பாண்டி தென்றல் நான்..
கவிதை வாசம் மிக்க மலர்களில்
வீச வருகிறேன்...
தமிழ் விளையும் பூமியில்
சற்று சதிராட வருகிறேன்
வணக்கம் நான் நதிநேசன். சங்கம் வளர்த்த தமிழ், இன்னமும் நா புழங்கும் சிங்கையில் வசிக்கிறேன். கவிதை தென்றலில் உலா வரும் போது வந்த தமிழ் சந்த வாசத்தால், தமிழ் மன்றத்தில் இணைகிறேன். என் கவித் திறமும்,...