பாராட்டிய நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள் பல !!!
Type: Posts; User: susibala.k; Keyword(s):
பாராட்டிய நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள் பல !!!
பாராட்டிய நல்ல உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் !!!!!
தமிழ் மன்ற நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!!
ஐயா அவர்களின் அறிவுரைக்கு நன்றி !! முறையான பயிற்சிக்குப் பின் வருகிறேன்.!!!!
ஐயா அவர்களின் அறிவுரைக்கு நன்றி , முயற்சித்து விட்டுக் கூடிய விரைவில் திரும்பி வருகிறேன் .வாழ்த்துக்கள் !!!
அஃதென்பது யாதெனின் முப்பொழுதும் முயற்சியே
உயிர் மூச்சாய்க் கொளல்
இப்பவே கண்ணக் கட்டுதே !!!!! முடியல !!!!!!
முனைந்து செல்லும் ஏருக்கு
முப்போகம் பலனுண்டு !
முடியாமல் போனதேனோ
முனைப்பும்தான் இப்போது !
உழவில்லாச் சமுதாயம்
ஒருப்படுமா எப்போதும் !
உணவிற்கே அல்லல்படும்
ஒரு நாளும்...
வாழ்க்கை ஒரு வட்டம் அதை
வரைந்திடவே வகுக்கவேண்டும் திட்டம் !!
ஆரம்பம் மதியென்ற மையப்புள்ளி
மற்றதெல்லாம் அதனுடைய பெயர்சொல்லி !!
ஆரம் என்றொரு அளவுண்டு
அதுவே வாழ்நாளின் ஆயுள் நொடி
...
தங்கள் வரவு நல்வரவாகுக !!! வாழ்த்துக்கள் !!!
இம்மேதினிலே வழிதேடி
செய்யும் தொழில் பலகோடி - அதில்
சிறிதென்றும் பெரிதென்றும்
தேவையில்லை மன நாடி !!
இலவசத்தைப் பழிப்போமே - அதை
எதிர்த்து நின்றே ஒழிப்போமே !!
கையூட்டாம் பிச்சையினை - நாம்
காலில்...
விதி விட்ட வழியென்று
வீனாய்ப் புலம்புவதால்
வேதனையும் சொதனையும்
விரட்டாமல் விட்டோடுமோ ?!!!
மதியின் துணை கொண்டே
மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டால்
விதியும் வழிவிடும் வேதனையும் பறந்தோடும் !
விதி...
விட்டு விட்டால் வீழ்ந்திடுவேன்
வியப்பென்ன அதில் உனக்கு !!!!
வார்த்தை விளையாட்டில் வயப்படுத்தும் கவிதைகள் !!!
வாழ்த்துக்கள் ஜெயந்த் !!!! :icon_b:
வாழ்த்துக்கள் ஜெயந்த் !!!!
இன்பனின் கவிதை அருமை , பாராட்டுக்கள் !!! .
பல மனிதர்களின் வாழ்க்கை நிலையும் இன்று இப்படித்தான் இருக்கிறது .தான் அறுபடப்போவது தெரியாமல் அப்பாவியாய் இருக்கிறார்கள் ( தமிழக வாக்காளர்களைச்...
எதிர்காலம் கணித்தேதான்
எச்செயலும் இயலாதே !
இன்பம் வரும் துன்பம் வரும்
என்றெல்லாம் தயங்காதே !
காலத்தின் மாட்சியது
காயங்களைக் கவிதையாக்கும் !
கலங்காத மனதினையும்
கலங்க வைக்கும் அக்னியின்...
கடனுக்கு மெய் பெற்றுக் காலத்தை ஓட்டும் வாழ்க்கையில் பணம் பெற்ற கடனுக்கு பழிபோடக்கூடுமோ !!! இவுலகம் தாங்குமோ !!!
கடன் அன்பை முறிக்கும் என்பதுவும் உண்மை தான் !!!
தேசத்தின் கடனடைப்பேன் திமிரான...
கோரிக்கை வைத்தேதான் கூச்சலிடும் மனிதரெல்லாம்
உச்சிதனில் ஒன்றை மட்டும் உவப்புடனே பதிய வேண்டும் !
கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் செய்த பூமியிது !
கந்தலுடை போதுமென்றே காணவைத்த தேசமிது !
இலவசத்தை...
ஒரு அங்கீகரிக்கப்பட்ட இடத்திலிருந்து அணுபவசாலிகளின் வாழ்த்துக்கள் !!!! எனது எழுத்தும் வாழ்த்தப்பெறும் என நினைத்தும் பார்க்காத நிமிடங்களில் !!!
ஆனந்தமாய்ப் பொங்கும் - உணர்ச்சி வசப்பட்டக் கண்கள் !!!!...
அவள் காலையாவது தொட்டு விட நினைக்கிறதோ என்னவோ !!!!
அழகுக் கவிதைக்கு வாழ்த்துக்கள் !!!!
கற்பனை அற்புதம் !!!