Search:

Type: Posts; User: arun karthik; Keyword(s):

Page 1 of 7 1 2 3 4

Search: Search took 0.01 seconds.

  1. நிமிட இன்பங்கள்!!!

    கொளுத்தும் வெயிலில் நடந்தபின்
    கிடைக்கும் AC காற்றின் முதல் ஸ்பரிசம் ...

    நாவறண்டு ஏங்கும்போது
    குடிக்கும் குளிர் பானத்தின் முதல் மடக்கு ...

    5 ருபாய் அவசரத்தேவையின் போது
    வீட்டுப் பரணில்...
  2. Replies
    4
    Views
    5,283

    ஹைக்கூ

    நெட்டெழுத்துக்கள்
    இல்லா வாரத்தை
    "நெடில்"
    ------------------------------------------
    இதழோடு
    இதழ் சேர்ந்தது?
    "மலர்"
    ------------------------------------------
    வில் கொண்டு
    அம்பு எய்தன
  3. சீ !!! சீ !!! இந்தப் பழம் கைக்கு எட்டியும்...

    சீ !!! சீ !!!
    இந்தப் பழம் கைக்கு
    எட்டியும் புளிக்கிறது ...
    -பழைய திராட்சை
  4. Replies
    0
    Views
    2,636

    அமைதி

    அளவில்லாத அணுகுண்டுகளை வாங்கி
    கிடங்கில் போட்டாகி விட்டதல்லவா?

    அடுத்த பால்வெளியின் புள்ளியைத் துல்லியமாகத்
    தாக்கும் ஏவுகணைகளை சேர்த்தாகி விட்டதல்லவா?

    ஆயுத பேரம் கொழிக்க, பிற இடங்களில்...
  5. யார் அன்பில் பெரியவர்?

    கண்ணனுக்கும் ராதாவுக்கும்
    வாக்குவாதம்
    ஒருவர் மேல் ஒருவர் கொண்ட
    அன்பில் யார் பெரியவர் என...
    ஒரு கட்டத்தில்
    ஆவேசமடைந்த கண்ணன்
    தன் அன்பின்மேல் ஆணையிட்டு
    விண்நோக்கி விரல் நீட்ட
    மாரியைப்...
  6. அனைவருக்கும் நன்றிகள். ரமணி ஐயா மற்றும் சகதீசன்...

    அனைவருக்கும் நன்றிகள். ரமணி ஐயா மற்றும் சகதீசன் ஐயாவின் உதவிக்கு நன்றி. நான் இன்னும் நிறைய கற்க வேண்டும்..
  7. வெண்பா எழுதும் முயற்சி - பிழை திருத்தம் வேண்டுதல்

    மன்ற நண்பர்களுக்கு வணக்கம்.

    என் திருமண அழைப்பிதழில் அச்சிட, ஒரு வெண்பா எழுத முயன்றுள்ளேன். எனக்கு மிக அடிப்படையான இலக்கண அறிவே உள்ளது.
    இதில் ஏதேனும் பிழை இருப்பின், திருத்தி உதவுங்கள்.
    ...
  8. நன்றிகள் ரமணி ஐயா....

    நன்றிகள் ரமணி ஐயா....
  9. எனக்கென்று ஒரு நாள் வரும்...

    எனக்கென்று ஒரு நாள் வரும்...
    என் பேச்சுகள் பொன்மொழிகளாகும்,
    என் எழுத்துகள் கவிதைகளாகும்,
    என் நடை உலகின் பாதையாகும்,
    என் அசைவுகளால் ஆகாயநடுக்கம்...
  10. என்பெயர் இதுதான்...

    கதிரவனைக் காணாது,
    கதவுகளுக்குள் வாழ்ந்திருப்பேன்..
    நான் காட்டேரி அல்ல..

    கடமையைக் காட்டி,
    காமத்தை ஒளித்திருப்பேன்...
    நான் தபஸ்வியும் அல்ல..

    யாவரின் முன்னும்
    தமிழ்மொழி மொழியேன்..
  11. இன்னுயிரும் பிழைத்திருக்கும்...

    பிணையொத்த நடை
    கோணல்விற் புருவம்
    மதியொத்த வதனம்
    மலர்கொண்ட தேகம்

    காரொத்த கூந்தல்
    நேர்க்கொண்ட நோக்கம்
    தேன்கொண்ட வன்சொல்
    தேவமிர்த மென்றோள்
  12. மனம் வென்றாய் கர்ணா -1

    குந்தியின் புதல்வனாய்
    மண்ணில் நீ உதித்த போது, தந்தை
    கதிரவனும் ஒளிபெற்றான், உந்தன்
    கவசத்தில் அவன் நிறைந்தான்...

    ஆர்ப்பரிக்காத் தாயவளும் ,உன்னை
    அர்ப்பணித்தாள் ஆற்றுக்கு,
    உன்பொற்கரங்கள்...
  13. நானும் அலையாகிறேன்

    உன் பாதச்சுவடுகளால் வரையப்பட்ட
    கோலங்களை, அந்தக்கால
    மேஜிக் சிலேட்டு போல்
    அழித்துச் செல்லும் அலைகள்...

    உன் பேச்சின் ஒலியில் கசியும் இனிமையின்
    வலிமையிடம் தோற்றுப் போனதால்,
    கண்ணீர் விட்டு...
  14. அனைவரின் விருப்பங்களுக்கும் பாராட்டுக்களுக்கும்...

    அனைவரின் விருப்பங்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றிகள்....
  15. களப்பணியாளர்கள்

    விளைநெல்கள் விதைக்காமல்
    வெடிகுண்டுகளை விதைத்ததால்
    அறுவடைக்குப் பலியாகி
    சிதைகளாகிய சதைகள் நாங்கள்...

    கரைபுரண்டோடும் எங்கள்,
    குருதியின் வாடையில்,
    அன்பை சுவாசிக்கும்,
    நீங்கள்தானே அயோக்கியர்?
  16. மறந்து போன விளையாட்டுக்கள்...

    வாங்க வாங்க...
    சுள்ளிய பொறுக்கிக்
    கொள்ளிய வச்சு ,
    கூட்டாஞ்சோறு ஆக்கிடலாம்...

    வாங்க வாங்க...
    கயித்தத்தான் எடுத்து,
    வயித்துல கட்டி,
    பஸ் ஒண்ணு செஞ்சிடலாம்...
  17. Replies
    16
    Views
    4,939

    அழகு கவிதை ஐயா...

    அழகு கவிதை ஐயா...
  18. Replies
    0
    Views
    1,272

    சன்னல் ஓரம்

    அப்பாடா...
    ஒருவழியாக இந்த பேருந்தின் சன்னலோர இருக்கை கிடைத்து விட்டது..
    இந்த இயற்கைதான் எவ்வளவு அழகானது என்பது அந்த 16-inch தொலைகாட்சி(சன்னல்) வழியாக தெரிந்தது..

    தங்க முலாம் பூசிய விசும்பு......
  19. Replies
    3
    Views
    5,122

    எழுத்துப் பிழைகளை திருத்தியமைக்கு நன்றிகள் கீதம்...

    எழுத்துப் பிழைகளை திருத்தியமைக்கு நன்றிகள் கீதம் அவர்களே.. வசீகரனின் கருத்துக்கும் நன்றி...
  20. ஒரு நாள் ஒத்துழையாமை!

    மரங்களே!
    துண்டாடிக் கொண்டாடுவோருக்கு
    உயிர் கொடுப்பதை நிறுத்துங்கள்....

    காற்றே!
    இந்த பாவிகளின் பாவப்புகையை
    கரைத்து விடாதே..

    நிலங்களே!
    அகழ்வாரைப் பொறுக்கும் நீங்கள, இந்த
  21. Replies
    1
    Views
    3,044

    பீதி

    மடியில் கணம் இருப்பதால்தான்,
    மனதில் பயம் வருகிறது...
    சர்க்கரை நோய் பீதி...
  22. Replies
    0
    Views
    1,743

    வீரம்!

    பலநூறு மலர்களின்

    சமாதிகள் மீது நடக்கிறது..

    ஒரு மாவீரனின் வெற்றி ஊர்வலம் ...
  23. Replies
    3
    Views
    5,122

    தெய்வ மகள்..

    மகள்!
    தீமையொன்றுமறியாத தேவதைக் குவியல்களின்,
    ஒருமித்த ஆன்மா....

    மகள்!
    அன்பென்ற ஆயுதத்தை அழகாகப்பிரயோகிக்கும்,
    புனிதப் போராளி...

    மகள்!
    எதிர்பாலின வன்மதுன்மங்கள் காமக்கருமங்கள் கடந்த,
  24. Replies
    4
    Views
    3,300

    லெனின், ஓவியா மற்றும் பாவூர் பாண்டி...

    லெனின், ஓவியா மற்றும் பாவூர் பாண்டி விருப்பங்களுக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றிகள்.. தங்கள் நிலாப் படைப்பு அந்த நிலவை விட அழகாக இருக்கிறது...
  25. பின்னூட்டங்களுக்கு நன்றி...

    பின்னூட்டங்களுக்கு நன்றி...
Results 1 to 25 of 152
Page 1 of 7 1 2 3 4