ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்!
இம்மைக்கும் மறுமைக்கும் இனிமை தருவாய்!
செம்மைக்கும் செம்மையான துணிவைத் தருவாய்!
உம்மைத் துதிப்போர்க்கு கருணை செய்வாய்!
Type: Posts; User: வல்லம் தமிழ்; Keyword(s):
ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்!
இம்மைக்கும் மறுமைக்கும் இனிமை தருவாய்!
செம்மைக்கும் செம்மையான துணிவைத் தருவாய்!
உம்மைத் துதிப்போர்க்கு கருணை செய்வாய்!
ஆடும் கால்களில் அணிசெயும்
ஆரம் ஒலியுடன் அதிர அதிர
பாடும் பவளவாய் மலர்விரித்தென்
பாரம் தணித்திட மொழிவாய்!-தாயே!
உள்ளத்தழுக்கினை எரித்திட தீயெடுத்து
உயிருக்குள் விளக்கினை ஏற்றிவைப்பாய்!...
நேரம் இருட்டாகலாம்
நீ வெளிச்சமாயிருப்பாய்...!
பாதை நீளமாயிருக்கலாம்-நீ
பக்கத்துணையிருப்பாய்...!
நடக்கும் வழியெலாம்
நீயென் கை பிடித்து
நடந்து வருவாயென்ற
நம்பிக்கை ஒன்று கொண்டே
ஒரு துளி நன்றியில் இணைவோம் நண்பர்களே இப்போது...
ஒரு துளி மை
ஒரு துளி மது
ஒரு துளி விஷம்
ஒரு துளி விந்து
ஒரு துளி வியர்வை
கரும்புள்ளியை பெரும்புள்ளியாக்குவாய்!
பெரும்புள்ளியை முற்றுப்புள்ளியாக்குவாய்!
அசைவை அபிநயங்களாக்குவாய்!
அபிநயங்களை அசைவற்று மாற்றுவாய்!
திரையை சித்திரமாக்குவாய்!
சித்திரங்களை...
என்னைச் சுற்றி எல்லாமிருக்கிறது
எல்லாவற்றுகுள்ளும்
எனக்குகந்த நான் இருப்பதையே காண்கிறேன்...
உண்மையில்
எல்லாமென்பது இல்லை..
இல்லைகளுக்குள்ளும்
இருக்கும் என்னை
தேடியலையும் தேடுதலின்
மூச்சு...
நன்றி! நண்பரே!
கிறுக்கு...
என்னைச் சுற்றி எல்லாமிருக்கிறது
எல்லாவற்றுகுள்ளும்
எனக்குகந்த நான் இருப்பதையே காண்கிறேன்...
உண்மையில்
எல்லாமென்பது இல்லை..
இல்லைகளுக்குள்ளும்
இருக்கும் என்னை
தேடியலையும்...
நன்றி நண்பரே!