Search:

Type: Posts; User: muthuvel; Keyword(s):

Page 1 of 20 1 2 3 4

Search: Search took 0.02 seconds.

  1. கண் இரண்டை ,கடன் வாங்கி ,கதிரவனும் ,காலையில்...

    கண் இரண்டை ,கடன் வாங்கி ,கதிரவனும் ,காலையில் அலைகின்றான் ,
    கன்னி அவள் கோலமிடும் ,
    கார்கூந்தல் அழகை காண ...

    உன்னை ரசித்தபடி ,
    பெருமூச்சு விட்டேனடி,
    என் இதயத்துடிப்பு நின்று பல மணித்துளிகள்...
  2. கவிதை நடையில் எழுதுங்கள், உரைநடையில் வேண்டாம் ..

    கவிதை நடையில் எழுதுங்கள்,
    உரைநடையில் வேண்டாம் ..
  3. நண்பரே ,அருமை , பின்னி எடுதீடீங்க

    நண்பரே ,அருமை , பின்னி எடுதீடீங்க
  4. சூப்பர் அப்பு , நாட்டுக்கு ரோம்ப முக்கியமான விஷயம்

  5. Replies
    7
    Views
    1,845

    அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

    அருமையான வரிகள் வாழ்த்துக்கள்
  6. Replies
    82
    Views
    72,862

    Sticky: என் அருகே, இடி விழுந்தாலும் , உறக்கம் கலையாது,...

    என் அருகே, இடி விழுந்தாலும் ,
    உறக்கம் கலையாது, உறங்கிகொண்டிருந்த நான் ,
    இன்று, பதறியடித்து விழித்துக்கொண்டேன் ,
    உன் கால் கொலுசு கேட்ட உடன் !

    பெண்ணே ,
    உன் இமையை திறக்காதே ,
    நானும் ,உண்ணா...
  7. Replies
    11
    Views
    2,007

    காதலித்துப்பார் , அவள் சொல்லும் காலைவணக்கம்...

    காதலித்துப்பார் ,
    அவள் சொல்லும் காலைவணக்கம் உனக்கு சுப்ரபாதம்
    நீ கிறுக்கும் கிறுக்கல்கள் கவிதையாய் மாறும் ,
    உன் கைபேசி உன் காதுகளில் கம்மலாய் மின்னும் ,
    அவளின் புகைபடம் உன்னோடு பேசும் ,...
  8. ஆண்டு 2022 , இந்திய வரைபடத்தில், ஆறுகளை...

    ஆண்டு 2022 ,
    இந்திய வரைபடத்தில்,
    ஆறுகளை காணவில்லை ,
    இன்றைய,ஆற்று மணல் திருட்டு ......



    இன்று ,நிலவுக்கு அனுப்பியதை,
    நாளை நிலத்துக்குள் அனுப்புவான் ,
    தண்ணீரை கண்டறிய,
  9. Replies
    20
    Views
    2,792

    மூடநம்பிக்கை கிடா வெட்டி படையல் வைத்து ,...

    மூடநம்பிக்கை

    கிடா வெட்டி படையல் வைத்து ,
    மொட்டை தலையில் தேங்காயை உடைத்து ,
    முடியை காணிக்கை ஆக்கி,
    கல்லும், முள்ளும் கடந்து மலை உச்சியை அடைந்து ,
    ஆத்தாளுக்கு கூழ் ஊற்றி,
    கலச கோபுரத்தில்...
  10. Replies
    13
    Views
    2,756

    கிட்டத்தட்ட நான் ஒரு வருடத்திற்கு பிறகு இந்த இணைய...

    கிட்டத்தட்ட நான் ஒரு வருடத்திற்கு பிறகு இந்த இணைய தளத்தை பார்கிறேன்
  11. Replies
    6
    Views
    1,398

    நீ என்னை காதலிப்பதாகச் சொன்னால், வானவீதியில்,...

    நீ என்னை காதலிப்பதாகச் சொன்னால்,
    வானவீதியில், விளக்குகளாக
    நட்சத்திரத்தை தொங்க விடுவேன் ,



    நீ என்னை காதலிப்பதாகச் சொன்னால்,
    மின்மினி பூச்சிகளில் மின்சாரம் சேகரித்து ,
    அமாவாசையிலும்...
  12. Replies
    16
    Views
    2,411

    அருமை பாராட்டுக்கள்

    அருமை பாராட்டுக்கள்
  13. உன் பெண்பிள்ளையை கள்ளி பால் கொடுத்து கொன்று...

    உன் பெண்பிள்ளையை கள்ளி பால் கொடுத்து கொன்று விடு,
    இல்லையேல் அவள் கற்பு பின்னாளில் சூறையாடப்படும் ,

    நீ பெற்ற மகனின் மார்பை பிளந்துவிடு ,
    இல்லையேல் பின்னாளில் அவன் ஆணுறுப்பு அறுபட்டுவிடும் ,
    ...
  14. சமுதாய சீர்திருத்த கவிதைகள்

    பச்சைக்கொடி காட்டவில்லை மரங்கள் ,
    வெட்டி சாய்க்கப்பட்ட பூமியில்,
    பொய்த்துப்போனது மழை !


    மறித்து போனது மனிதநேயம் ,
    தொப்புள் கொடி அறுக்கப்பட்ட பிள்ளையிடம்,
    பெருகிபோனது முதியோர் இல்லம்!...
    ...
  15. நான் உனக்கு வாழ்வில் கொடுக்கும் பரிசு !

    0%-துரோகம்,
    10%-பொய்,
    20%-பயம் ,
    30%-நேசம்,
    40%-பாசம்,
    50%-பரிவு,
    60%-கருணை,
    70%-இரக்கம்,
    80%-நன்றிகடன்,
    90%-விட்டுகொடுத்தல்,
  16. சாதி வெறி ஒழிய

    நம்
    தாயின் கருவறைலிருந்து பிறந்தபோது ,
    நாம்
    அறிந்ததில்லை ,நம்
    ஜாதியின் பெயர் ? ...

    நம்
    உச்சி முதல் பாதம்வரை ,
    நாம்
    அணிந்திருக்கும் ஆடை,அணிகலன்களில் ,
  17. என் மனதில் விதைத்தாய் காதல் "விதை" , அதனால்...

    என் மனதில் விதைத்தாய் காதல் "விதை" ,
    அதனால் ,தொடர்கிறது நம் காதல் "கதை" ,
    நம் காதலுக்கு பரிசாய் படைத்தேன் உன்னை பற்றி "கவிதை"
  18. Replies
    11
    Views
    1,953

    நிறைய எதிர்பார்கிறேன்

    நிறைய எதிர்பார்கிறேன்
  19. அகல்விளக்கு

  20. பிரம்மன்

  21. பாவூர் சத்திரம்

  22. ஐம்புலன்

  23. வர்ணிக்க வார்த்தைகள் இல்லை

    வர்ணிக்க வார்த்தைகள் இல்லை
  24. Replies
    11
    Views
    1,953

    ஆழமாக இருந்தது , உணர்சிபூரவமான கவிதை

    ஆழமாக இருந்தது ,
    உணர்சிபூரவமான கவிதை
  25. உன்னை நீ அறிய -என் சிந்தனை துளிகள்

    நீ பட்ட துன்பம் ,
    உன் எதிரிக்கும் வரகூடாது என்று நீ எண்ணினால் ,
    நீ நல்ல மனிதன் தான் ..


    நீ அடைந்த துயரம் ,
    உன் நண்பனுக்கும் வரகூடாது என்று நீ எண்ணினால்,
    நீ நல்ல மனிதன்தான் ...
Results 1 to 25 of 500
Page 1 of 20 1 2 3 4