கண் இரண்டை ,கடன் வாங்கி ,கதிரவனும் ,காலையில் அலைகின்றான் ,
கன்னி அவள் கோலமிடும் ,
கார்கூந்தல் அழகை காண ...
உன்னை ரசித்தபடி ,
பெருமூச்சு விட்டேனடி,
என் இதயத்துடிப்பு நின்று பல மணித்துளிகள்...
Type: Posts; User: muthuvel; Keyword(s):
கண் இரண்டை ,கடன் வாங்கி ,கதிரவனும் ,காலையில் அலைகின்றான் ,
கன்னி அவள் கோலமிடும் ,
கார்கூந்தல் அழகை காண ...
உன்னை ரசித்தபடி ,
பெருமூச்சு விட்டேனடி,
என் இதயத்துடிப்பு நின்று பல மணித்துளிகள்...
கவிதை நடையில் எழுதுங்கள்,
உரைநடையில் வேண்டாம் ..
நண்பரே ,அருமை , பின்னி எடுதீடீங்க
அருமையான வரிகள் வாழ்த்துக்கள்
என் அருகே, இடி விழுந்தாலும் ,
உறக்கம் கலையாது, உறங்கிகொண்டிருந்த நான் ,
இன்று, பதறியடித்து விழித்துக்கொண்டேன் ,
உன் கால் கொலுசு கேட்ட உடன் !
பெண்ணே ,
உன் இமையை திறக்காதே ,
நானும் ,உண்ணா...
காதலித்துப்பார் ,
அவள் சொல்லும் காலைவணக்கம் உனக்கு சுப்ரபாதம்
நீ கிறுக்கும் கிறுக்கல்கள் கவிதையாய் மாறும் ,
உன் கைபேசி உன் காதுகளில் கம்மலாய் மின்னும் ,
அவளின் புகைபடம் உன்னோடு பேசும் ,...
ஆண்டு 2022 ,
இந்திய வரைபடத்தில்,
ஆறுகளை காணவில்லை ,
இன்றைய,ஆற்று மணல் திருட்டு ......
இன்று ,நிலவுக்கு அனுப்பியதை,
நாளை நிலத்துக்குள் அனுப்புவான் ,
தண்ணீரை கண்டறிய,
மூடநம்பிக்கை
கிடா வெட்டி படையல் வைத்து ,
மொட்டை தலையில் தேங்காயை உடைத்து ,
முடியை காணிக்கை ஆக்கி,
கல்லும், முள்ளும் கடந்து மலை உச்சியை அடைந்து ,
ஆத்தாளுக்கு கூழ் ஊற்றி,
கலச கோபுரத்தில்...
கிட்டத்தட்ட நான் ஒரு வருடத்திற்கு பிறகு இந்த இணைய தளத்தை பார்கிறேன்
நீ என்னை காதலிப்பதாகச் சொன்னால்,
வானவீதியில், விளக்குகளாக
நட்சத்திரத்தை தொங்க விடுவேன் ,
நீ என்னை காதலிப்பதாகச் சொன்னால்,
மின்மினி பூச்சிகளில் மின்சாரம் சேகரித்து ,
அமாவாசையிலும்...
அருமை பாராட்டுக்கள்
உன் பெண்பிள்ளையை கள்ளி பால் கொடுத்து கொன்று விடு,
இல்லையேல் அவள் கற்பு பின்னாளில் சூறையாடப்படும் ,
நீ பெற்ற மகனின் மார்பை பிளந்துவிடு ,
இல்லையேல் பின்னாளில் அவன் ஆணுறுப்பு அறுபட்டுவிடும் ,
...
பச்சைக்கொடி காட்டவில்லை மரங்கள் ,
வெட்டி சாய்க்கப்பட்ட பூமியில்,
பொய்த்துப்போனது மழை !
மறித்து போனது மனிதநேயம் ,
தொப்புள் கொடி அறுக்கப்பட்ட பிள்ளையிடம்,
பெருகிபோனது முதியோர் இல்லம்!...
...
0%-துரோகம்,
10%-பொய்,
20%-பயம் ,
30%-நேசம்,
40%-பாசம்,
50%-பரிவு,
60%-கருணை,
70%-இரக்கம்,
80%-நன்றிகடன்,
90%-விட்டுகொடுத்தல்,
நம்
தாயின் கருவறைலிருந்து பிறந்தபோது ,
நாம்
அறிந்ததில்லை ,நம்
ஜாதியின் பெயர் ? ...
நம்
உச்சி முதல் பாதம்வரை ,
நாம்
அணிந்திருக்கும் ஆடை,அணிகலன்களில் ,
என் மனதில் விதைத்தாய் காதல் "விதை" ,
அதனால் ,தொடர்கிறது நம் காதல் "கதை" ,
நம் காதலுக்கு பரிசாய் படைத்தேன் உன்னை பற்றி "கவிதை"
நிறைய எதிர்பார்கிறேன்
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை
ஆழமாக இருந்தது ,
உணர்சிபூரவமான கவிதை
நீ பட்ட துன்பம் ,
உன் எதிரிக்கும் வரகூடாது என்று நீ எண்ணினால் ,
நீ நல்ல மனிதன் தான் ..
நீ அடைந்த துயரம் ,
உன் நண்பனுக்கும் வரகூடாது என்று நீ எண்ணினால்,
நீ நல்ல மனிதன்தான் ...