Search:

Type: Posts; User: சுகந்தப்ரீதன்; Keyword(s):

Page 1 of 19 1 2 3 4

Search: Search took 0.04 seconds; generated 36 minute(s) ago.

  1. வாங்க ரிபான்...!! தங்களின் மன்ற வருகைகண்டு...

    வாங்க ரிபான்...!!

    தங்களின் மன்ற வருகைகண்டு எமக்கும் மகிழ்ச்சியே...!!:)

    பிடித்ததை பகிர்ந்துகொள்வதுடம் தாங்கள் படைத்ததையும் பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..!!
  2. சமதளத்தில் சாத்தியப்படுவதில்லை எந்தவொரு...

    சமதளத்தில் சாத்தியப்படுவதில்லை எந்தவொரு பயணமும்... ஏற்றமும் இறக்கமும் எந்நாளும் இரண்டற கலந்தே பயணிக்கிறது... சரிவோ சிகரமோ எளிதில் எவராலும் கணித்துவிடவும் முடிவதில்லை... மௌன பயணத்தின் மகிமைகளை..!!
    ...
  3. நினைக்கிறதுதான் நினைக்கிற... கொஞ்சம் பெருசா...

    நினைக்கிறதுதான் நினைக்கிற... கொஞ்சம் பெருசா நினைக்கக்கூடாதான்னு யாரும் நந்தகோபால பார்த்து கேட்கமுடியாது பாருங்கோ.!!:):icon_b:
  4. அவர் - பொதுப்பால்

    அவர் - பொதுப்பால்
  5. அப்ப.. நினைவுகள் அனைத்தும் மின்விசிறியோட விசிறியா...

    அப்ப.. நினைவுகள் அனைத்தும் மின்விசிறியோட விசிறியா இருக்கும்போல..!!:)
  6. குளிர்கால காலையை இளம்காளையின் பார்வையில் இதமாய்...

    குளிர்கால காலையை இளம்காளையின் பார்வையில் இதமாய் படம்பிடித்த வரிகளை வாசிக்கும்போதே ஜில்லிட்டு போகிறது.. வாசகனின் மனது..!!:icon_b:
  7. வரும்.. ஆனா வராது..!!:) எதார்த்தத்தை எழிலுடன்...

    வரும்.. ஆனா வராது..!!:)

    எதார்த்தத்தை எழிலுடன் எடுத்தியம்பும் எள்ளல் வரிகளுக்கு வாழ்த்துக்கள்..!!
  8. Replies
    4
    Views
    1,443

    அழகிய காட்சியமைப்பு... பிண்ணனியில் மௌனகீதத்தை...

    அழகிய காட்சியமைப்பு... பிண்ணனியில் மௌனகீதத்தை இசைக்கவிட்டால் இன்னும் அருமையாக இருக்கும் ஜான் அண்ணா..!!:)
  9. வணக்கம் இரவிந்திரமணி... தங்களின் மன்றவரவு இனிய...

    வணக்கம் இரவிந்திரமணி... தங்களின் மன்றவரவு இனிய நல்வரவாகட்டும்..!!:icon_b:
  10. தவறொன்றும் நிகழவில்லை.. ஆனால்... தரம் மட்டும்...

    தவறொன்றும் நிகழவில்லை..
    ஆனால்...
    தரம் மட்டும் தவறிவிட்டது..!!:)
  11. வணக்கம் கார்த்திக்செல்வன்... தங்களின் மன்றவருகை...

    வணக்கம் கார்த்திக்செல்வன்... தங்களின் மன்றவருகை மனதுக்கு மகிழ்வூட்டுகிறது... தங்கள் படைப்புகளை தொடர்ந்து பகிர்ந்துகொண்டு என்றும் மன்றத்தோடு இணைந்திருங்கள்..!!:icon_b:
  12. இயற்கை என்னும் இளைய கன்னிகையை கவியோவியமாய்...

    இயற்கை என்னும் இளைய கன்னிகையை கவியோவியமாய் காட்சிபடுத்தியிருக்கும் பாங்கு மிகவும் அருமை... வாழ்த்துக்கள் தைனிஸ்..!!:icon_b:
  13. வாய்யா நிவாஸு... கல்யாண கூட்டத்துல காணமப்போன...

    வாய்யா நிவாஸு... கல்யாண கூட்டத்துல காணமப்போன உனக்கு இப்பத்தான் மன்றத்துக்கு வழி தெரிஞ்சுதா..?!:)
  14. சிதறிய வாழ்வியல் தருணங்களை அள்ளி முடிந்த...

    சிதறிய வாழ்வியல் தருணங்களை அள்ளி முடிந்த அனுபவங்களுக்கு பெயர்தான் முதிர்ச்சியோ..?!:)

    கலக்குங்குறீங்க ஜெய்... தத்துவவியலில்..!!:lachen001:
  15. உங்க கவிதைய படிச்சதும் அப்படியே ‘கிக்’ ஏறுதுங்க...

    உங்க கவிதைய படிச்சதும் அப்படியே ‘கிக்’ ஏறுதுங்க விநோத்..!!:)

    “அட கம்மங்கூழு தின்னவனும் மண்ணுக்குள்ள
    தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ள
    இந்த வாழ்க்கை வாழத்தான்..
    நாம் பிறக்கையில் கையில் என்னக்...
  16. புறம்நோக்கி அகம்நோக்கியவருக்கு பிறநோக்கம்...

    புறம்நோக்கி அகம்நோக்கியவருக்கு பிறநோக்கம் ஏதுமில்லையோ..!!:lachen001:

    புறம்நோக்கிய பயணமென நினைத்திருந்த வேளையில் திடீர்திருப்பமாய் கடைசிவரியில் அகம்நோக்கி பயணித்த கவிதை... அருமை விநோத்..!!:icon_b:
  17. மனமிணைந்த உள்ளங்களை மணமுடைத்த வேதனையை நுணுக்கமான...

    மனமிணைந்த உள்ளங்களை மணமுடைத்த வேதனையை நுணுக்கமான எண்ணவோட்டங்களோடும் எடுத்துக்காட்டுகளோடும் எடுத்தியம்பிய விதத்தில் எளிதில் உணர்ந்துவிடமுடிகிறது... தீராத அக்காதலின் தீண்டலை..!!

    ஆழமான உணர்வோவியமாய்...
  18. தனிமையின் சுகந்தத்தை இதைவிட அழகாய் எப்படி...

    தனிமையின் சுகந்தத்தை இதைவிட அழகாய் எப்படி வெளிப்படுத்த இயலும்..?! கலக்கிட்டீங்க கவிஞரே..!!:)

    வலித்தாலும் வதைத்தாலும்
    இறுதிவரை இணைபிரியாமல்
    வாழ்வில் வழித்துணையாய் வருவது
    நினைவெனும்...
  19. வெட்கை பொழுதுகளில் வீசிய புழுதிகாற்றில் ...

    வெட்கை பொழுதுகளில்
    வீசிய புழுதிகாற்றில்
    ஊசலாடிய சுவாசக்காற்று
    உயிர்பெற்று ஊஞ்சலாடுகிறது
    எங்கிருந்தோ வீசிய தென்றல் காற்றில்..!!:)

    கவிதையின் இறுதி இருவரிகள் வெறுமையின் வெம்மையை செழுமையுடன்...
  20. மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஏட்டுசுவடுகளையும்...

    மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஏட்டுசுவடுகளையும் கையேடுகளையும் கண்டெடுத்து தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும் வளமையும் தரணியிலே நிலைநிறுத்த தனிமனிதனாய் உழைத்த தவப்புதல்வர் தமிழ்தாத்தாவின் புகழ் தமிழோடு...
  21. தாயும் நீயே... தந்தையும் நீயே... நிறம்பொருள்...

    தாயும் நீயே... தந்தையும் நீயே...
    நிறம்பொருள் யாவும் நிறைந்தவன் நீயே..!!
  22. மன்றம் வந்த தொண்டை வேல்முருகனை மனமகிழ்வோடு வணங்கி...

    மன்றம் வந்த தொண்டை வேல்முருகனை மனமகிழ்வோடு வணங்கி வரவேற்கிறோம்..!!:icon_b:
  23. இனிய வரவேற்ப்புகள் மதனா... தங்களின் மன்ற வரவு...

    இனிய வரவேற்ப்புகள் மதனா... தங்களின் மன்ற வரவு நல்வரவாகட்டும்..!!:icon_b:
  24. அனைவருக்கும் இனிய சித்திரை திருநாள்...

    அனைவருக்கும் இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்..!!:icon_b:
  25. கை, வாய், நெய் - மெய்யூட்டுகிறது..!!...

Results 1 to 25 of 475
Page 1 of 19 1 2 3 4