வாருங்கள் மின்மினி..........
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.........
நீங்கள் தமிழ் மேல் வைத்திருக்கும் நேசமே உங்களை நிச்சயம் ஒரு சிறந்த தமிழ் புலவர் ஆக்கும்............... வாழ்த்துக்கள்.......
Type: Posts; User: rajaji; Keyword(s):
வாருங்கள் மின்மினி..........
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.........
நீங்கள் தமிழ் மேல் வைத்திருக்கும் நேசமே உங்களை நிச்சயம் ஒரு சிறந்த தமிழ் புலவர் ஆக்கும்............... வாழ்த்துக்கள்.......
நண்பர்களே சில நாட்களாக நான் நிவிடா பிரச்சனையைச் சந்திக்கிறேன்..........
முதலில் பிரச்சனையைப் பற்றி விளக்கி விடுகிறேன்.............
என்னிடம் nivida fx 5200 VGA Card (128 MB ) உள்ளது........
...
மிகவும் சுவாரசியமான செய்திகள்.......
நானும் கோரல் ட்ராவைப் பயன்படுத்துபவன்...... ஆனாலும் அதன் வரலாற்றை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில்லை.......
நண்பர் கமலக்கண்ணனது முயற்சியால் இன்று...
ம்..... ஒவ்வொருவ*ருக்கும் ஒவ்வொரு மாதிரி.........
எப்ப*டியோ இல*ங்கையில் த*மிழ*னுக்கு எந்த* இட*த்திலும் நிம்ம*தி இல்லை..........
நானும் கிபிரின் ஒலியைப் ப*ல*முறை கேட்டிருக்கிறேன்....
இரண்டையும் பயன்படுத்திப் பார்த்தேன்....
முதல் சாப்ட்வேர் பயன்படுத்த இலகுவானது.... ஆனால் ஆக்டிவேட் செய்யவேண்டும்.... ஆக்டிவேட் செய்யாமலும் பயன்படுத்தலாம்.... ஆனால் திரைப் படத்தை மாற்றி பின்னர்...
நடைமுறையில் நடக்கும் நிஜத்தை கவிதையாக வடித்து விட்டீர்கள்.....
நம்ம ஓவியரு சொன்னது போல ராஜா வேடம் போட்டு கடிதத்தைக் கொடுக்கலாமே.....:D
(அட்வான்ஸ் வாழ்த்துக்கள்)
தற்போதைக்கு யாகூதான் சிறப்பாகப்படுகிறது....
காரணம் வரையறையற்ற இடவசதி....
ஹாட்மெயில், ஜிமெயில், யாகூ மூன்றையும் பயன்படுத்தியதில் யாகூதான் பிடித்துள்ளது....
மிகத் தாமதமாக இத் திரியினைக் கண்டு விட்டேன்....
பரவாயில்லை..... என்றும் உங்கள் சேவை இத் தமிழ்மன்றத்திற்கு கிடைக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.....
8000 போஸ்ட் கடந்து விட்டீர்கள்........
உங்கள் இருவர் கருத்துக்களும் வரவேற்கப்பட வேண்டியவை....
அர்த்தம் பொதிந்த கவிதை....
நீங்கள் இருவரும் சொன்ன இந்தக் கருத்துக்களை என்று அனைவரும் பின்பற்றுகின்றார்களோ அன்றே ஏழை மக்களுக்கு விடிவு...
ஒவ்வொரு வரிகளும் உயிரோட்டமாக இருக்கிறது.....
படமும் கவிதையும் ஒருங்கே இணைந்து படிக்கும் போது கவிதையோடு ஒன்றிட வைக்கின்றது.....
பாராட்டுக்கள் பூமகள்....
(கவிதையில் வரும் மழை போலவே நிஜமாகவே...
நண்பர்கள் ஆரென் ஓவியன் இருவருடைய கருத்துக்களும் வரவேற்கப்பட வேண்டியவை....
அதே நேரம் நண்பர் சிவாஜியினுடைய கருத்துக்களும் ஒரு விதத்தில் ஒத்துக் கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது....
மிகச் சிறப்பாக வடிவமைத்துள்ளார்.....
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி இனியவள்...
சிறந்த பாராட்டத்தக்க முயற்சி நண்பரே.....
சில விடயங்களை உங்கள் இப் பதிவில் இருந்துதான் அறிந்து கொண்டேன்....
நன்றி மீனாகுமார்....
அறிவுரை கூறும் பாங்கில் அமைந்திருக்கும் இக் கவிதை நன்றாக இருக்கிறது.....
வாழ்த்துக்கள் நண்பரே....