தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா…. என்று நாமக்கல் கவிஞர் சொல்லியது காதில் விழும் போது பெருமையாக தான் இருக்கிறது. ஆனால் இன்றைய உண்மை நிலையை பார்த்தால் மிகவும் வெட்கமாக அல்லவா இருக்கிறது....
Type: Posts; User: Jaga53; Keyword(s):
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா…. என்று நாமக்கல் கவிஞர் சொல்லியது காதில் விழும் போது பெருமையாக தான் இருக்கிறது. ஆனால் இன்றைய உண்மை நிலையை பார்த்தால் மிகவும் வெட்கமாக அல்லவா இருக்கிறது....
வணக்கம். இனிய தமிழன்பர்களின் கருத்துக்களை அறியவும் என் எண்ணங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ள தமிழ் மன்றத்தில் இணைந்துள்ளேன்.