Search:

Type: Posts; User: murali12; Keyword(s):

Search: Search took 0.00 seconds; generated 13 minute(s) ago.

  1. Replies
    0
    Views
    1,597

    முரளிதரன்

    வணக்கம். எழுதுவது எனது பொழுது போக்கு. படிப்பது மிகவும் பிடிக்கும் . பாரத ஸ்டேட் வங்கி மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் கணினி ஆய்வாளராக பணி புரிந்து ஒய்வு பெற்றவன்.
  2. நன்றி ஆதி !

    நன்றி ஆதி !
  3. எனக்கு இன்னொரு எளிதான வழி தோன்றுகிறது. நீங்கள்...

    எனக்கு இன்னொரு எளிதான வழி தோன்றுகிறது. நீங்கள் ஏற்கெனவே முயற்சி செய்திருக்கலாம் . செலவே இல்லாத ஒரு பதிப்பு .

    உங்கள் கவிதை தொகுப்புகளை PDF பார்மட்டில் மாற்றிக் கொள்ளுங்கள்
    அதை கூகுள் டிரைவில்...
  4. நான் அந்த இணைய தளத்தில் எனது கதைகளை PDF...

    நான் அந்த இணைய தளத்தில் எனது கதைகளை PDF முறைப்படுத்தி பதிவிட்டேன் . ஒரு காபி 637/- 10 copy 6370/- என கால்குலேட்டர் சொன்னது. இது சரியான பம்மாத்து வேலை என நினைத்து எனது நண்பர், ஒரு பப்ளிஷர், அவரிடம்...
  5. நன்று ! நன்றி ! என் கதைகளைகும் புத்தக வடிவில்...

    நன்று ! நன்றி ! என் கதைகளைகும் புத்தக வடிவில் வெளியிட எனக்கும் ஒரு நப்பாசை. இதுவரை சுமார் எழுவது கதைகள் எழுதியிருக்கிறேன். சுமார் பதினைந்து இருவது கவிதை கிறுக்கல்கள் . கிறுக்கல்களை...
  6. திறமைக்கு உண்டோ வேலி ?

    குடிக்க கும்மாளம் போட காசு வேண்டுமென அப்பா

    குழந்தையை பள்ளிக்கு அனுப்ப மறுத்தான் – அம்மா

    குழந்தையின் திறமையில் - மாறாத நம்பிக்கையில்!

    குழாயடி சண்டை தான் தினமும் இருவர் இடையில்!
  7. யோகா செய்வதால் உண்டாகும் நன்மைகள் - ஒரு கையேடு

  8. (யோகா செய்வதால் உண்டாகும் நன்மைகள் - ஒரு கையேடு

  9. தியானத்திற்கு ரெடியா? (தியானம் - 3)

  10. ஒரு எளிமையான யோகா : வெயியில் உடல் வெப்பத்தை...

    ஒரு எளிமையான யோகா : வெயியில் உடல் வெப்பத்தை குறைக்க : வெயிலில் வெளியில் செல்லுமுன், கொஞ்சம் பஞ்சை வலது காதில் அடைத்துக் கொண்டு செல்லவும். சிறிது நேரத்தில், உங்கள் இடது மூக்கு நாசி குளிர்ந்து , ...
  11. யோகா செய்வதால் உண்டாகும் நன்மைகள் !

  12. கவிதை அழகு. கவிதைக்கு ஒருவரியில் பின்னூட்டம்...

    கவிதை அழகு. கவிதைக்கு ஒருவரியில் பின்னூட்டம் அழகு. அழகு அழகு என பாட்ஷா படத்தில் வரும் பாடல் நினைவிற்கு வருகிறது . .... " நெற்றியிலே சரிந்து விழும் நீள முடி அழகு ! அந்த முடி கோதுகின்ற அஞ்சு...
  13. இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என...

  14. Replies
    5
    Views
    6,111

    இதை படிக்கையில் இதுவும் தோன்றியது ! தோழன்...

    இதை படிக்கையில் இதுவும் தோன்றியது !

    தோழன் இருந்தான் காசும் இருந்தது !
    கடனாய் கேட்டான்! கொடுத்தேன் காசு !
    காலம் கழிந்தது காணோம் அவனை :confused:
    கண்டேன் ஒருநாள் ! கேட்டேன் கடனை :frown:...
  15. Replies
    4
    Views
    4,107

    பொன்மாலை பொழுது பூஞ்சோலை ஒன்று பூங்கா என பொய்யான...

    பொன்மாலை பொழுது பூஞ்சோலை ஒன்று
    பூங்கா என பொய்யான போர்டு போட்டு
    போய்த் தான் பார்க்கவே ஆசைப் பட்டு
    போனேன் உள்ளே ! பாய்ந்தேன் வெளியே!

    பொத்திக்கொண்டேன் கண் மூக்கு காது !
    போதாது போதாது மரஞ்செடி...
  16. Replies
    5
    Views
    6,111

    உண்மை உணர்ந்து கொண்டீர் ! உம்மை நீர் அறிந்தீர் !...

    உண்மை உணர்ந்து கொண்டீர் ! உம்மை நீர் அறிந்தீர் !
    எண்ணத்தில் என்றும்எழுச்சியுடன் இருப்பதாலும்
    எப்போதும் நேர்மைதான் என்பதாலும் ! ஆகும் இனி !
    எந்நாளும் எல்லாமும் உமக்கு இனிதாய் இனிதாய் :) !
  17. மிக்க நன்றி அமரன் . பழைய பெயரிலேயே தொடர...

    மிக்க நன்றி அமரன் . பழைய பெயரிலேயே தொடர விருப்பம். முரளி என்ற பெயரில். என்ன செய்ய வேண்டும் ?
  18. வாழ்த்துக்கள் தாமரை அவர்களே ! மிக்க மகிழ்ச்சி !

  19. மன்றத்திற்கு மீண்டும் வருவதில் மகிழ்ச்சி!

    மீண்டும் மன்றம் வந்திருக்கிறேன்...நண்பர் அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்

    நீண்ட நாட்களுக்குப் (3 - 4 வருடங்களுக்கு) பிறகு மீண்டும் மன்றம் வந்திருக்கிறேன். பழைய நண்பர்களுக்கு வணக்கம்.. புதிய...
Results 1 to 19 of 19