வாக்களித்துவிட்டேன்!
Type: Posts; User: இன்பக்கவி; Keyword(s):
வாக்களித்துவிட்டேன்!
பண்பலையின் துவக்க நாளே அதிரடி துவக்கமாய் துவங்கியது மிக்க மகிழ்ச்சி..
ஆரம்பத்தில் இருந்து கேட்க முடியாமல் போயிற்றே என்ற வருத்தம் தான்..
ஆதி, மதி, கீதம் அக்கா மற்றும் நிகழ்சிக்காக பாடுபட்ட...
மன்றத்து உறவுகள் அனைவர்க்கும் வணக்கங்கள்
நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் இங்கு இணைவதில் மகிழ்ச்சி...
புதிய பண்பலைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்:icon_b::icon_b::icon_b::icon_b:
என்னால் முடிந்த...
http://i1132.photobucket.com/albums/m577/iniya1/pic.png
வெட்ட வெளியில் கஞ்சிக்கு
கையேந்தும் பிஞ்சுகள்
சொந்த நாட்டில் அகதியோ??
தாய்முகம் காண துயரமோ??
நேற்று வரை ஓடி
திரிந்த கால்கள்
இன்று...
நன்றிகள் கீதம் , கலாசுரன்:icon_b:
அழகாய் மழை
குளிராய்க் காற்று
வாகன சத்தமில்லா
முழுஅமைதி
குயில்களின் கூவல்
எங்கோ அழும்
குழந்தையின் அழுகை
குளிரில் நடுங்கி
சன்னலருகே
அப்பாடா நன்றிகள் கீதம். :)
கவிதை பற்றி பிறகு என்று சொன்னதும் ஒரு கணம் பயந்துவிட்டேன் ...தேர்வு முடிவு போல உங்கள் பின்னோடதிற்காக பொறுத்திருந்தேன்...ம்ம் இன்னும் நல்ல விதமாக உணர்வுகளை வெளிபடுத்தும்...
தாமதமாய் நன்றிகள் அனைவருக்கும்:icon_b::icon_b::icon_b:
நன்றிகள் :icon_b:
நன்றிகள்....எத்தனை காலம் மாறினாலும் சில ஆண்களின் மனபான்மை மாறாமல் இருக்கும் வரை இப்படி சில புலம்பல்கள் இருக்கத்தான் செய்யும்:icon_b::icon_b:
http://i1027.photobucket.com/albums/y338/jimikki/11.jpg
பற்றி எரியும் மலரைப் போல்
பாழாய் போனது பெண் வாழ்க்கை
ஆணும் பெண்ணும் சரி நிகர்
சமானமாம் வரிகளாய் மட்டுமே
இன்று வரை..
கைவிலங்கு பூட்டி...
http://i1027.photobucket.com/albums/y338/jimikki/love_heart1.jpg
எனக்காக இதயம்
உனக்குள் துடிக்க
தனியாக துடிக்க
இன்னொரு இதயமோ.??
உனக்குள் இருக்கவே
என் மனம் ஏங்க
மனதுக்குள் பனிப்போர்
மறந்து விடவா??
மறக்க முடியுமா??
மரணம் வரை
மறக்காது உன் நினைவுகள்
மரித்தபின்
மறந்துவிடுகிறேன் உன்னை
மறக்க நினைத்ததை:icon_b::icon_b:
கருவிழிகள் உன்னைக்கான
தவம் கொண்டு காத்துகிடக்க
எங்கே சென்றாய் நீ?
மின்னலாய் வந்து நீ செல்ல
வந்த தடம் தெரியாமல்
நொடியில் நீ மறைய
உன்னை தேடி என் நெஞ்சம்
இங்கே தனித்திருக்க
வந்து விடு
தேடல்...
http://i1027.photobucket.com/albums/y338/jimikki/pic2.jpg
ஈருயிர் எழுதிய ஓவியமாய் நீ...
என் உயிரின் ஒரு பாதி
உன்னை சுமக்க
கருவறை
தவமிருந்து காத்து கிடக்க
எட்டாத வரமாய்
என்னை ஏங்க வைத்தாய்...
நன்றிகள்:)
நன்றிகள் :icon_b::icon_b:
அனைவருக்கும் நன்றிகள்
ரவி அண்ணா,
நல்ல படைப்பை போடாம இங்க வந்து என்ன செய்ய..
உங்களுக்கு தெரியும் தானே வேலை அதிகமா ஆகிடுச்சு..
அது தான்..
இந்த படத்தை பார்த்ததும் எனக்கு ஏற்பட்ட சிறு தாக்கம்...
http://i1132.photobucket.com/albums/m577/iniya1/Child_Labour_in_India_Are_you_working_hard__4.jpg
வாடிய பூவைக் கையில்
வாடாத பூக்கள்..
எதை நோக்கி உனக்குள் தேடல்??
உள்ளத்து தேடல் அறியா
ஊமை...