ஏன் வெந்து சாகிறோமென
கொத்து பரோட்டா
கேள்வி எழுப்புவதில்லை..
ஊறிய ஊத்தப்பத்தில்
மிதக்கும் வெங்காய கேரட்
சமத்துவம் பகிர்ந்து தாங்குகிறது
தன் வலிகளை..
ஒற்றுமையின் பாங்கை
குமிழியில் நிறைத்து...
Type: Posts; User: பூமகள்; Keyword(s):
ஏன் வெந்து சாகிறோமென
கொத்து பரோட்டா
கேள்வி எழுப்புவதில்லை..
ஊறிய ஊத்தப்பத்தில்
மிதக்கும் வெங்காய கேரட்
சமத்துவம் பகிர்ந்து தாங்குகிறது
தன் வலிகளை..
ஒற்றுமையின் பாங்கை
குமிழியில் நிறைத்து...
எதற்கு என்றுமில்லாத
இந்த வருகை?
இன்னல் கடந்து
நன்னூல் பயின்று
இன்னும் இருக்கிறேன்
என்று பகர்வதற்கோ??!!
https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/521348_10200803685475200_1427777337_n.jpg
விழும்புகளின் விசும்பல்கள்
கேட்பதே இல்லை யாருக்கும்..
உயிரோசைகளின் சத்தமெல்லாம்...
இறுதி விசும்பல்கள்..!
விழும்புகளின் விசும்பல்கள்
கேட்பதே இல்லை யாருக்கும்..
உயிரோசைகளின் சத்தமெல்லாம்
ஆதி.. சொல்ல வார்த்தைகள் இல்லை.. உங்களின் இக்கவிதையின் சில துளிகளை வலைச்சரத்தில் நாளைய பதிவில் அறிமுகப்படுத்த உள்ளேன்.. அனுமதிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்..
கவிதை சொல்லும் காதல் அருமை.. வரிகள் அசர...
மிகுந்த பொறாமையாக இருக்கிறது.. உங்கள் கவிதைக்கு உரியவரை நினைக்கையில்... கொடுத்து வைத்தவர்.
மனதார வாழ்த்துகள் இருவருக்கும்.
எல்லாமுமாய் அமையும் மணாளர் கிடைத்தால் வேறேதும் தேவையில்லை மங்கைக்கு......
மனது தன் அறைகள்
ஒவ்வொன்றையும் ரகசியபூட்டுகளால் மூடிவைக்கும்..
திறக்க வரும் ஒவ்வொருவருக்கும்
ஏமாற்றமோ வியப்போ புதையலோ
நிச்சயம் காத்திருக்கும்..
விரைந்து வந்து பூட்டுடைப்பவர்
என்றுமென்றும் கவிந்திருக்கும்
இருள் விலகும் நாள்..
உனக்கும் எனக்கும்
மட்டும் தெரிந்திருப்பின்..
நாம் பிரிந்திருக்க மாட்டோம்..
இருவேறு பாதைகளில்..
ஆஹா.. எத்தனை மகிழ்ச்சி.. உலகம் அழியுமா என்று தாமரை அண்ணா விளக்கிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டே பதிவுடுவது..
தமிழ் மன்றத்தின் பண்பலை நிகழ்ச்சிகள் 24 மணி நேரமும் மறு ஒலிபரப்பு செய்தால் நன்றாக...
ஆஹா...!! அருமை. வியக்க வைக்கும் முயற்சி.. பண்பலையைத் தாமதமாகத் தான் கேட்டேன். இசைத் தேன் வழிந்தபடி இருந்தது. மகிழ்ச்சியளிக்கிறது.
இதற்காக உழைத்த, உழைக்கும் நிர்வாகத்தவருக்கும் மன்றத்தவருக்கும்...
அற்புதம்..
தினம் வரும் கதிரவன்
விளைச்சலைப் பார்க்க வருகிறானா...??
நான் விளைவிக்கவென்றல்லவா நினைத்தேன்..!! ;-)
பாராட்டுகள்..
தொடரட்டும் உங்கள் பகல்-இரவுகளும்.. அவை தரும் கவிதைகளும்.. :)