சமாதான காலத்தில் எமது கலாச்சாரம் முற்றாகவே அழிக்கப்பட்டுவிட்டது. படையினரின் தான்தோன்றித்தனமான செயல்களால் குறிப்பாக இளம் மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள். அவர்களது நோக்கம் ஏறக்குறைய நிறைவேறிய காலம் அது....
Type: Posts; User: மறத்தமிழன்; Keyword(s):
சமாதான காலத்தில் எமது கலாச்சாரம் முற்றாகவே அழிக்கப்பட்டுவிட்டது. படையினரின் தான்தோன்றித்தனமான செயல்களால் குறிப்பாக இளம் மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள். அவர்களது நோக்கம் ஏறக்குறைய நிறைவேறிய காலம் அது....
வேலவா வடிவேலவா..........................................
வாருங்கள். நல்வரவு உங்களுக்கு.
எதுக்கு இந்த பில்டப்பெல்லாம்.... சரி சரி... நம்புகிறேன்.
என்ன இது ஜெனித்தா...
காதலிடம் என்ன கேள்வி...?
கேளுங்கள், நீங்கள் வாழாவெட்டியானாலும்...!
என் கிராமம் என்ன பாவம் செய்தது
இன்னும் கிராமமாகவே இருப்பதற்கு?
என்னில் பிறந்தவரெல்லாம் நவீனம் கருதி
நாடுவிட்டு நாடு சென்று
ஓய்வுக்கு மட்டும் வருவராம்.
நான்மட்டும் பழமை பேணி வழமைபோலவே ...
மாவீரத்தாய்
கருவறையில் இருக்கும்போது
களவாய் பேசியவள்.
கைகளில் தவழும் போது
கனிவாய் பேசியவள்.
காளையாக திரிந்த போது
கண்டிப்பாய் பேசியவள்.
இன்றும்.............
கனக்க பேச வேண்டும்.
வணக்கம்.