Search:

Type: Posts; User: ஜனகன்; Keyword(s):

Page 1 of 20 1 2 3 4

Search: Search took 0.03 seconds.

  1. ஆழ்ந்த அனுதாபங்கள் அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்.

  2. அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  3. கவிதையில் வார்த்தைகள் மிக அழகாக அமைந்துள்ளது. ...

    கவிதையில் வார்த்தைகள் மிக அழகாக அமைந்துள்ளது.

    வாழ்த்துக்கள் முகம்மது.
  4. Replies
    13
    Views
    2,599

    வாருங்கள் குருரவி! நல்ல இடத்துக்குத்தான்...

    வாருங்கள் குருரவி! நல்ல இடத்துக்குத்தான் வந்திருக்கின்றீர்கள்.
    உங்கள் எண்ணங்கள் ஈடேற வாழ்த்துகின்றேன்.
  5. உலகோடும் உறவிடும் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து....

  6. வாருங்கள் சுரேஷ் குமார். நீங்கள் நூர்...

    வாருங்கள் சுரேஷ் குமார்.

    நீங்கள் நூர் அவர்களுக்கு தெரிந்தவர் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

    உங்களுக்கு தெரிந்தவற்றை எம்முடன் பகிர்ந்து கொள்ளும் படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
  7. வணக்கம் மலர்விழி அவர்களே. வருக....வருக....என...

    வணக்கம் மலர்விழி அவர்களே.

    வருக....வருக....என வரவேக்கின்றேன்.
  8. வாங்க கணேஷ். வருக...வருக...என வரவேக்கின்றேன்!

    வாங்க கணேஷ்.
    வருக...வருக...என வரவேக்கின்றேன்!
  9. Replies
    18
    Views
    2,732

    வாங்க முகம்மது! உங்கள் வரவு நல் வரவாகுக!

    வாங்க முகம்மது!
    உங்கள் வரவு நல் வரவாகுக!
  10. வாருங்கள் ஷீஜா பிரியா! அன்பான வரவேற்புகள்!

    வாருங்கள் ஷீஜா பிரியா!
    அன்பான வரவேற்புகள்!
  11. கௌதமன்,நான் நினைத்தது மை மை -குழந்தைக்கு...

  12. நாத்தனார்,கொழுந்தனாருக்கு இப்படியெல்லாம் விளக்கம்...

  13. ஒரு மரண வீட்டை நன்றாக கவனித்து, அதை...

  14. திலீப்ராம்கி, எதோ வேப்ப மரத்தைப் பற்றி சொல்லி...

    திலீப்ராம்கி, எதோ வேப்ப மரத்தைப் பற்றி சொல்லி இருக்கின்றீர்கள்.
    விளங்குது ஆனால் விளங்கேல்ல.....
  15. Replies
    29
    Views
    4,429

    வாருங்கள் ராஜாராம், மன்றத்தில் உங்கள் வரவு நல்...

    வாருங்கள் ராஜாராம், மன்றத்தில் உங்கள் வரவு நல் வரவாகட்டும்.
  16. வலிகள் வார்த்தைகளில், அதை அழகான உங்கள் கவிதை...

    வலிகள் வார்த்தைகளில்,

    அதை அழகான உங்கள் கவிதை நடையில் சொல்லியிருப்பது மிக அருமை.
    வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் அபிராமி.
  17. கவிதை அருமை, ஒவ்வொரு கோணத்தில் கருத்தாழம்...

    கவிதை அருமை,

    ஒவ்வொரு கோணத்தில் கருத்தாழம் மிக்கதாய் இருக்கின்றன.பாராட்டுக்கள்
  18. Replies
    10
    Views
    1,855

    எட்டியே நில் கவிதை சூப்பர்ங்க மிகவும்...

    எட்டியே நில் கவிதை சூப்பர்ங்க

    மிகவும் ரசித்தேன்.
  19. காதல் கவிதை அருமை ஒவ்வொரு வார்த்தையும்...

    காதல் கவிதை அருமை

    ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சில் பதிந்துவிட்டது.
  20. Replies
    10
    Views
    2,372

    அன்பின் வெளிப்பாட்டை அழகான கவிதையாகத்...

    அன்பின் வெளிப்பாட்டை அழகான கவிதையாகத் தந்திருக்கின்றீர்கள், மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
  21. எல்லா செல்வங்களும் பெற்று, உறவோடும் உலகோடும்...

  22. உங்கள் சந்தேகத்தை கைளதமன் பார்த்தால் தீர்த்து...

  23. Replies
    5
    Views
    1,438

    என் உலகம்,என்னும் போது இப்படி தோன்றுகின்றது. ...

    என் உலகம்,என்னும் போது இப்படி தோன்றுகின்றது.

    நீ....
    என் உலகை
    உன்னைச் சுற்றி
    சுழல வைத்தாய்.
    உன் உயிரை
    என்னைச் சுற்றி
    படர விட்டாய்.
  24. Replies
    9
    Views
    1,535

    அமரன்,"ரசனை" கருத்தாழம் மிக்கதாய்...

    அமரன்,"ரசனை" கருத்தாழம் மிக்கதாய் இருக்கின்றது.பாராட்டுக்கள்.
  25. Replies
    15
    Views
    2,375

    கவிதை அழகு. நல்ல எழுத்து நடை. வாழ்த்துக்கள்...

    கவிதை அழகு. நல்ல எழுத்து நடை.
    வாழ்த்துக்கள் அமரன்.
Results 1 to 25 of 500
Page 1 of 20 1 2 3 4