கொழும்பு மருத்துவ பீட வாணிவிழாவில் வாசிக்கப்பட்ட கவிதை..
http://youtu.be/dgZRWcgKpmk
ஆசியாவின் அதிசயம் ஒன்றுக்கு,
பசித்திருந்தும் பாசத்தலைவனுக்கு வாக்களிக்கும்
பாமரர்கள் பாடு அதிசயம்...
Type: Posts; User: மதுரகன்; Keyword(s):
கொழும்பு மருத்துவ பீட வாணிவிழாவில் வாசிக்கப்பட்ட கவிதை..
http://youtu.be/dgZRWcgKpmk
ஆசியாவின் அதிசயம் ஒன்றுக்கு,
பசித்திருந்தும் பாசத்தலைவனுக்கு வாக்களிக்கும்
பாமரர்கள் பாடு அதிசயம்...
வாணி விழா 2010 - கவியரங்கக்கவிதை
எமது பீடத்தின் வருடாந்த வாணிவிழாக் கவியரங்கில் நான் வாசித்த கவிதை.. வாசித்த கவிதை என்று ஏன் நான் குறிப்பிடுகிறேன் என்றால் உணர்வுகளின் தொகுப்பாக நான் எழுதிய...
இது நான் சரியான தருணத்தில் எனது வலைப்பூவில் பதிவிட்ட கவிதை.. மன்றத்து உறவுகளுக்காக ஒரு மீள் பதிவு....
இந்த வருட காதலர் தினத்தை குறித்து நான் எழுதிய கவிதை - நீண்ட நாட்களின் பின்னர் இங்கே
காலங்களால் பிணைப்புகளால் ஆழத்தினால் நீண்டு கிடக்கின்ற காதலுக்கான என்னுடைய நீண்ட ஒரு காதல் சுவடு.....
...
- "இளசு அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க இங்கேயே கவிதையை தருகிறேன் ஆனால் படங்களை இணைக்க முடியவில்லை " -
காலங்களால் பிணைப்புகளால் ஆழத்தினால் நீண்டு கிடக்கின்ற காதலுக்கான என்னுடைய நீண்ட ஒரு காதல்...
நண்பர்களே எனது காதலர்தினச் சிறப்புக்கவிதையை என் வலைப்பூவில் பதிவிட்டுள்ளேன் (தமிழ் மன்றத்தில் இல்லாத நண்பர்களும் பார்க்க வசதியாய்). அதனைப் பார்த்து கருத்திட்டால் மகிழ்ச்சியடைவேன்.
இணைப்பு கீழே...
எடிட் செய்து பார்த்தேன் புதிய பதிவுகளை இட்டு பார்த்தேன் எல்லாம் டாஷ் போர்டில் தெரிகிறது அங்கிருந்து லிங்க் மூலம் சென்று பார்க்கவும் முடிகிறது ஆனால் வலைப்பூவின் முகப்பு பக்கத்தில் காணவில்லை
புதிய பதிவுகளை கூட இட்டு பார்த்தேன் சரி வரவில்லை
எனக்கு உதவ யாருமே இல்லையா ??
அவசர உதவி - எனது வலைப்பூவில் புதிய டெம்ளேற்றுக்களை பரிசீலித்துக்கொண்டிருந்தேன். திடீரென வலைப்பதிவுகளை காணவில்லை. மீண்டும் பழைய டெம்ளேற்றிலும் விட்டுப்பார்த்தேன் முடியவில்லை. ஆனால் டாஸ் போட்டில்...
நன்றி அனைவருக்கும் , அப்படி எங்கயாவது தேடினா சொல்லுங்கோ ஓவியன்.
என்ன நேசம் காலம் நேரம் தெரியாம வரவேற்கிறீங்க நன்றி நன்றி ...
நன்றி நூர், ஆனால் செயலிகள் பெறவும் இப்படி இணையத்தளங்கள் உண்டா??
அதே வன்னியின் புதல்வன்தான் அன்பு ரசிகன் நன்றாகவே ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்....
இன்னும் டாக்டர் ஆகவில்லை தற்போதுதான் மூன்றாவது வருடத்தில் நான் அமரன்...
சுகந்த பரீதன், சிவா நான் மறக்கவில்லை.. நான்...