கவிதை என்பது மனங்களின் மயிலிறகு... வேதனைகளை, சந்தோஷங்களை கவிதை இறகால் வருடும் பொழுது ஒரு இனம் புரியா நிம்மதி இருக்கத்தான் செய்கிறது.
கவிதை போட்டி சிறப்பாக நடக்கவும் நல்ல கவிதைகளை கவிஞர்கள்...
Type: Posts; User: thavam; Keyword(s):
கவிதை என்பது மனங்களின் மயிலிறகு... வேதனைகளை, சந்தோஷங்களை கவிதை இறகால் வருடும் பொழுது ஒரு இனம் புரியா நிம்மதி இருக்கத்தான் செய்கிறது.
கவிதை போட்டி சிறப்பாக நடக்கவும் நல்ல கவிதைகளை கவிஞர்கள்...
அருமையான விதி முறைகள் அமலாக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக நான் இதை கடைபிடிப்பேன் என உறுதியளிக்கிறேன்.
புதிய உறுப்பினரான என்னை வரவேற்க்கும் உங்களின் அன்பில் நெகிழ்ந்து போகிறேன். அனைவருக்கும் என் நன்றிகள் நண்பர்களே. என்னை பற்றி விளக்கமான தகவல்கள்.
விவசாய குடும்பத்தில் பிறந்த நான் 10ஆம்...
வணக்கம் தமிழ் நெஞ்சங்களே.... விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த நான் இன்று முதல் தமிழ் மன்றம் எனும் தமிழ் உலகில் இணைந்து கொள்ள வந்திருக்கிறேன்...