பாதத்தில் ஏம்பா ரசத்தைக் கொட்டின? பாத ரசம் (பாதரசம்)
கொஞ்சூண்டு மழையோ??? மழை துளி(மழைத்துளி)
மனசு சிதறிச் சேர்வது எதுக்கு..? நீ திடீர்னு மன்றத்தில் வந்ததுக்கா?
Type: Posts; User: தாமரை; Keyword(s):
பாதத்தில் ஏம்பா ரசத்தைக் கொட்டின? பாத ரசம் (பாதரசம்)
கொஞ்சூண்டு மழையோ??? மழை துளி(மழைத்துளி)
மனசு சிதறிச் சேர்வது எதுக்கு..? நீ திடீர்னு மன்றத்தில் வந்ததுக்கா?
தள்ளி நின்றால்தான் முழு உண்மை புரியும்.
உள்புகுந்து பார்த்தால்தான் உண்மை முழுதும் புரியும்.
தூரத்தில் இருந்து பெரிய சைஸ் முத்து நிலா
பக்கத்தில் இருந்து பார்த்தால் கொத்தல் நிலா
யாதும் நீ என்பது கொஞ்சம் சிக்கலான சிந்தனை.
அன்பு என்ற உணர்வுக்குப் பின்புறம் இருப்பது வெறுப்பு என்னும் இன்னொரு உணர்வு
பாசம் என்ற உணர்வுக்கு பின்புறம் இருப்பது துவேசம் என்னும் இன்னொரு உணர்வு...
பூமி நமது அன்னை. நீர் வேண்டின் இயற்கையாய் அமைந்த ஆறுகள் குளங்கள் எத்தனையோ இருந்தும் இன்று நாம் செய்வது ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தலே.
ஆழ்துளைக் கிணறுகளை எங்கெங்கும் அமைத்து நீரை உறிஞ்சுகிறோம். இது...
நேசிப்பவர்களை ஏமாறுவது இயலாத காரியம்.
ஏனென்றால் அவர்களுக்குத்தான் எதிர்பார்ப்பே இருக்காதே.
வாருங்கள் வாருங்கள்
நீங்கள் அவர்கள்தானே!!!
நீதி மன்றங்களின் வாயிலாக நிலம் திருடுவது என்பது பல்வேறு வகைகளில் நடக்கிறது. நிலத்து உரிமையாளருக்கே தெரியாமல அவர் மீது வழக்கு பதிவு செய்து எக்ஸ்பார்ட்டி தீர்ப்பு வாங்குவது, போலியான கடன் பத்திரங்கள்...
வாருங்கள் வாருங்கள்
வாங்க வாங்க வணக்கம்
உங்கள் பிளாக்கின் பல கட்டுரைகளை நான் படித்து தெளிவு பெற்றிருக்கிறேன். தாராளமாக இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் தங்கவேல்.
என் வழக்கத்தைத் தானே சொன்னேன்... !!!
என் வழக்கத்தைத் தானே சொன்னேன்... !!!
எழுதிய கவிதைகளை புசிப்பது - விமர்சனம் செய்வது
கவிதை எழுதப் புசிப்பது - வஞ்சப் புகழ்ச்சி அணியில் கவிதை எழுதுவது
எழுதிய கவிதைகளை புசிப்பது - விமர்சனம் செய்வது
எல்லாம் அவளான பின்
எது இங்கே
ஏங்குகிறது?
http://4.bp.blogspot.com/-ITR9fI_gEoE/Vjgd89aMIbI/AAAAAAAASi8/cOcHatv36SA/s640/blood.jpg