ஊடலின் பின்னே
காதல் வலிமை பெரும்
உண்மைக் காதால் இதுவென
உணரும் தருணம்
குழந்தைபோல் கொஞ்சி மகிழ
உலகமே மறந்துபோகும்
Type: Posts; User: Nivas.T; Keyword(s):
ஊடலின் பின்னே
காதல் வலிமை பெரும்
உண்மைக் காதால் இதுவென
உணரும் தருணம்
குழந்தைபோல் கொஞ்சி மகிழ
உலகமே மறந்துபோகும்
:frown::confused::frown::smilie_abcfra:
இணைவதற்கே இனம்
என்று இறந்தான் இறைவன்
பிரிந்து-அல்லல்பட்டு அழிவதற்கோ
என்று உணர்ந்தேன் நான்
இதனை மாற்ற
இறைவன்தான் வேண்டுமோ
வேண்டாம்
தன்னையும் தன்னினத்தையும்
உணர்ந்தாரே பொதுமென்பேன்.
மூடிமறைத்தபடி
அழகாய் இருப்பினும்....
நாற்றமெடுக்கும்
கண்கொண்டுகாண இயலா
சதைகளும்
கறித்துனுக்குகளும்
குருதியும் கொண்ட கொடூரம்தான்
உண்மை என்பதனை
உணர்வதில்லை ஒருபொழுதும்
படமெடுத்தாடியது பாய்வதற்கன்று
பயம்கொள்ளச்செய்ய
தீண்டுவது எண்ணமில்லை
தீண்டப்படுவோமோ என்கிற எண்ணம்
அடித்து கொல்ல
பல்லினைப் பிடுங்க
விசத்தின் வீரியம் விடுவதில்லை.
இல்லாமையல்ல என்பதழியும்
உனது எனது என்ற எண்ணம்
எழும்பாதவரை...
கற்றோர்க்குமிது
புலப்படா தென்பது
விதியோ...
எவர் செய்த சதியோ...
இவ்வுலகத்தில் தாய்ப்பாசம் என்பது ஒரு அற்ப்புதமான படைப்பு, இதுபோன்ற நிகழ்வுகளில்தான் இறைவன் இருக்கிறான் என்ற வதாம் முன்வைக்கப்படுகிறது.
இப்படிப்பட்ட விந்தையான உணர்வு மட்டும் இல்லாமல் போனால்...
ஒன்றரை வரியில் உலகின் உண்மையை சொல்லிவிட்டீர்களே!
மிக்க நன்றி கும்பகோணத்துபிள்ளை
நல்வரவு இருங்கோவேள்,
என்றும் இணைந்திருந்து, படைப்புகள் பல வழங்கி சிறப்பிக்க வருக வருக என்று அன்புடன் வரவேற்கிறேன்
மொழி என்பது சிறப்பானது, அனைத்து மொழிகளும்தான் ஆனால் இது தாழ்ந்தது உயர்ந்தது என்று பாகுபாடு இவற்றுள் திணிக்கப் படுகிறது. காரணம் எண்ணம்தான், உலகின் பலநாடுகள் பொருளாதரத்தில் வளர்ந்தவையும் சரி,...
சுளையின் சுவையறிந்த நாக்கின்
கட்டளையில் கைகள் கட்டவிழ்க்கப்படுகிறது
வலி, வேதனை... கணிக்குதானே
எனக்கு சுளையின் சுவை மட்டுமே முக்கியம்
எனக்கும்தான் ..... :icon_hmm::shutup:
நல்வரவு யாழினி
நமது தளத்தில் கீழிருக்கும் எழுத்துமாற்றியை முயற்சித்துப் பாருங்களேன்
அல்லது
இந்த தளத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள் http://tamil.changathi.com/
கருத்துரைப்பிர்க்கு மிக்க நன்றி தைனிஸ்
வக்கற்ற தன்மையின் பொய்முகம் பொறாமை
கூறுகெட்ட கேள்வி
கூறு அற்றோர் எண்ணம்
சோறு ஒன்றே திண்ணம்
வயிறு வீங்கி போவர்
வாழ நாதியற்று வீழ்வார்
அது ஒன்னும் இல்லை சிவா அண்ணா, வழியை கண்டும் வர இயலாமல் வலியை உண்டேன் அதைதான் அப்படி கண்டுண்டேன்னு சொல்லிட்டேன். (எப்டியோ சமாளிச்சாச்சு....இஸ்.. ஷப்பா...:cool:)
நீங்கள் நலமா அண்ணா? வீட்டில்...
என்ன பண்றது அமரன்
காலம் மாற மாற நாமும் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டி இருக்கே
அதிருக்கட்டும் உங்கள் வீட்டில் அனைவரும் நலமா?
எனக்கும்தான்:sprachlos020::fragend005:
நல்வரவு கார்த்திக் செல்வன்
ஆரென் நான் நலமாய் இருக்கிறேன், நீங்கள் நலமா? வீட்டில் அனைவரும் நலமா?
இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அடிக்கும் கற்று அனல் காற்றாகவே அடிக்கிறது. இது நம் தேசம் நவீன பாலைவனமாக மாறுவதையே உணர்த்துகிறது. இதை நாம் என்று புரிந்துகொள்ளப் போகிறோம் என்றுதான் தெரியவில்லை.
...