நன்றி dellas. புதிதாக கான்டாக்ட் லென்ஸ் அணிவதால் அவ்வப்போது கண்ணில் நீர் வருகிறது. அதன் பின் அது வழுக்கி வெளியில் வந்து விடுமோ என்று!
Type: Posts; User: simariba; Keyword(s):
நன்றி dellas. புதிதாக கான்டாக்ட் லென்ஸ் அணிவதால் அவ்வப்போது கண்ணில் நீர் வருகிறது. அதன் பின் அது வழுக்கி வெளியில் வந்து விடுமோ என்று!
விரல் நுனியில் தொட்டு
விழிகளில் இட்டு
கண்ணாடியில்
முகம் பார்க்க
பிரகாசம்
கண்ணுக்கெட்டிய தூரம் வரை
சரியான அளவுகளில் நிறங்களில்
அனைத்தும் ஆச்சர்யம்
அருமையான ஹைக்கூ அருண் கார்திக்!
ஐந்து வருடங்களுக்குப் பின் உங்கள் அனைவரயும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. நன்றி. அபிராமி
வாய்மூடி புன்னைகைக்கும்
அழகான தோழி
நளினமாய் வெளிப்படும்
அன்பும்
கருணையும் கோபமும் கூட
உன் அழகு
எவ்வளவு துன்பம் வந்தாலும்
நல்லதையே செய்யும்
இங்கா...
இதோ எங்கோ ஒரு அசௌகர்யம்
ஆரம்பமாகி விட்டது
இப்போது நெளிய ஆரம்பிக்க வேண்டும்
மேலே அதென்ன ஒரு முகத்தையும்
காணவில்லை
சரி கொஞ்சமாக கத்திப்பார்ப்போம்
வந்து விடுவாள்
"இங்கூ... இங்கூ..."
நன்றி நாஞ்சில் த.க. ஜெய்!
நன்றி கீதம், இப்போ புரியுது. சரி தான், கல்யாணப்பட்டு தான். வீணாகிட கூடாதேன்னு ஓரமா தொங்க விட்டு பத்திரமா வைச்சிருகேன்.
நன்றி முரளி ராஜா!
நன்றி உமா மீனா!
நன்றி த. நிவாஸ்!
நன்றி கீதம்! கவி அருமை! அட மூன்று முறை படித்தும் இன்னும் முழுமையாய் புரியவில்லை! உங்கள் படைப்புகள் ஒரு வித முழுமையுடன், ஆளுமையுடன், அழகாக இருக்கின்றன.
நன்றி ஜானகி!
என் பலவருடக்
காத்திருப்புக்குப் பின்
எனை அள்ளிக்கொண்டாய்...
என் நிறத்தில்
இன்னும் சிலவற்றையும்
சேர்த்துத்தான்..
சந்தோஷமாக
எங்கோ புறப்பட்டாய்...
அன்று இரண்டாம் முறையாக
உனக்கு...
:)நன்றி முரளி ராஜா!
ஓஹோ இது தான் காரணமா? முன்பு ஒரு முறை நேஷனல் ஜியோகரேபிக்கில் இந்த ஏரியை பார்த்தபோது குழப்பமாக என்னவோ தோன்றியது. :) நன்றி கீதம்!
:)நன்றி இளசு!
நன்றி அக்னி! அதற்குத் தான் வாரம் ஒரு முறையாவது கட்டாயமாக ஏதேனும் ஒரு இயற்கை இடத்திற்கு சென்று பசுமையை ஒரு வாரம் தாக்கு பிடிக்குமாறு அள்ளி மனதிற்குள் அடைத்துக்கொண்டு வந்துவிடுகிறேன்.
நன்றி நிவாஸ்!
அருமை கீதம்! நல்ல நேரத்தில் நல்ல அறிவுறை! பல சமயம் என் குழப்பங்களுக்கு இது போல் கவிதைகளே பதில் தருகிறது. வாழ்த்துக்கள்.
மிகுந்த களைப்பில்
தூங்கியிருந்தேன் நேற்றிரவு
மூடியிருந்த கண்களின் மேல்
மெல்லிய வெளிச்சம்
விடிந்து விட்டதா யோசனையுடன்
கண்களை திறக்க
யத்தனித்த வினாடி
முகத்தின் மேல் சிலு சிலு காற்று...
ரொம்ப நல்லாருக்கு கவிதை! வாழ்த்துக்கள் நிவாஸ்.
நன்றி த.நிவாஸ்!
என்னவென்றே தெரியாமல் தேடுகிறேன். எல்லோரும் பிரம்மிக்கும் வகையில் பல வேலைகளை இழுத்து போட்டுக்கொண்டு திறம்பட செய்தாலும், எதுவோ ஒன்றை செய்யாமலிருப்பது போன்ற பிரமை இன்னும் இருக்கிறது! வாழ்வின்...
நன்றி vasanth30!!
நன்றி ஜானகி!
நன்றி Nivas.T!
நன்றி CEN Mark!
நன்றி உமாமீனா!
நன்றி lenram80 !
நன்றி அனு!
நன்றி ஆதவா! முயற்சி செய்கிறேன்! ரொம்ப நாளாக இதை பார்க்கவில்லை நான்!
நன்றி சூரியன்!