http://www.tamilmantram.com/vb/showthread.php/31422-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D
...
Type: Posts; User: maniajith007; Keyword(s):
http://www.tamilmantram.com/vb/showthread.php/31422-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D
...
நன்றி உறவுகளே மிக்க நன்றி
சலிப்புற்ற நகர
வெம்மையை தணிக்க
விழுங்கி கொண்டிருக்கிறேன்
ஐஸ்க்க்ரீம் ஒன்றினை
இதே இடத்தில்
நானும் நீயும்
முன்பு இருந்திருந்தோம்
இப்போது
வெறும் இருக்கை
எல்லோரும்
விரைந்து கொண்டிருக்கிறார்கள்,
எல்லோருக்கும்
ஏதேனும் இருக்கிறது
விரைந்து செல்ல ,
அலுவலகம்
அல்லது வீடு ,
இல்லையென்றாலும்
இருக்கிறது ஏதோ ஒன்று,
எவர் குறித்தும்
இத்தனை வசீகரம் நிறைந்த வார்த்தைகளை தேர்ந்தெடுப்பது எத்தனை கடினம் அழகான கவிதை மொழி ஆளுமை நன்று
அற்புதமான கவிதை ஆதி
:aktion033::aktion033::aktion033::icon_good::icon_good::icon_good: superb
நல்ல கவிதை