பாராட்டுகள்.. இப்போதுதான் இந்த திரியைக் கவனித்தேன். முழுமையாக ஒரு சுற்றுக்குப் பின் மீண்டும் வந்து பதிகிறேன்
Type: Posts; User: poornima; Keyword(s):
பாராட்டுகள்.. இப்போதுதான் இந்த திரியைக் கவனித்தேன். முழுமையாக ஒரு சுற்றுக்குப் பின் மீண்டும் வந்து பதிகிறேன்
அருமையன தொடர் . இன்றுதான் இந்த தலைப்பைப் பார்த்தேன். வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் .. இந்த தொடர் பல பதிவுகள் கண்டு வெற்றி பெற வாழ்த்துகிறேன்
பயனுள்ள தகவல். இங்கு எடுத்து பகிர்ந்தமைக்கு நன்றி
குருதி - கூட தமிழ்ச் சொல் இல்லையா..?
முதியோர் இல்லம் பற்றி இன்னொரு
பார்வையில் விளைந்த கவிதை.பாராட்டுகள்
எத்தனை விதமாய் கவிதை சொன்னாலும்
இந்த வலி கொடுமையானது.
முதியோர் இல்லங்கள் பெருகிக் கொண்டுதான்
இருக்கின்றன.. விலைவாசி போல்
உங்களுக்கு என்ன தேவை.. கொஞ்சம் சற்று விவரமாக கேளுங்கள்..
நான்கு படங்களை ஒரே டிவிடியில் பதிய வேண்டுமா (4.7 GB) யில்..
Ulead studio பதிப்பு 3.0 ஐ பயன்படுத்துங்கள்.இதை டோரண்ட்ஸ் போன்ற இடங்களில்...
மகிழும் தருணங்களில்
தவழும் புன்னகைகளில்
தமிழ் கொண்டு பேசிடு
தோழா...
பின் தேவையே இருக்காது
மன்னிப்புகளும்
தண்டனைகளும்..
//இரவுகளின் நட்சத்திரங்களை எண்ண வைத்தும், பகல்பொழுதுகளின் மேகங்களில் வடிவங்கள் தேடி வான் பார்க்கவுமாகத் தனித்துப் போட்டிருப்பதையும் பார். மிகக் கொடியவையான காலத்தின் கரங்கள் நம்மைச் சேர்த்து வைக்கும்...
சித்ரவதை செய்கிறாய்
சில்மிஷங்களால்..
சிணுங்கல்களை
கண்டுகொள்ளாமல்
அத்துமீறுகிறாய்..
போதும் என்ற
கண்டிப்பில்
பொய்க்கோபத்தை
கண்டறிந்து எதையும்
நிறுத்துவதாய் இல்லை நீ..
நிறைய பயனுள்ள தகவல்களை கொண்டிருக்கிறது இத்திரி..
நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள முடிந்தது நன்றி
பங்கு கொண்ட அனைவருக்கும்
உன்னை உனக்கு
அடையாளம் காட்டவேணும்
உன்னை யாவர்க்கும்
எடுத்துக் காட்டவேணும்
தேவைப்படுகிறார்கள் எதிரிகள்..
துன்பங்களும் சோகங்களும்
நேர்கையில் கடவுளை
நினைப்பவர்கள் போல
மழையும் அழகு காதலும் அழகு
மழையுடன் இணைந்த காதலியைப் பாடுவது அதனினும் அழகு..
சொட்டு சொட்டாய் தூறும் மழை தரும் இதம் போல்
முத்து முத்தாய் இனிக்கிறது ஒவ்வொன்றும்
பாராட்டுகள்...
குளுமையான கவிதை வசீகரன்..
என்ன விஷயம் திருமணம் ஆகப் போகிறதா :-)
ரசிச்சிப் போய் லயிச்சிப் போய் எழுதியிருக்கீங்க.. அதனாலே கேட்டேன்
நல்லா இருக்குங்க..
சமைக்கும் கனவுகளை
பரிமாற வார்த்தைகள்
தேடினேன்..
நீயே கவிதையானாய்..
நினைத்த கவிதைகளை
உன்னிடத்தில் பகிர
வந்தேன்..
அருமையாக இருக்கிறது ஆதி.. தொடருங்கள்..
சிலேடை வெண்பாவில் சிலேடை சொல்வது என்பது அவ்வளவு எளிதானதல்ல..
நானும் நிறைய முயன்றிருக்கிறேன் :-) பலன் இல்லை..
உங்களுக்கு அழகாக வருகிறது.பாராட்டுகள்
டாட் நெட் வரை வளர்ந்திருக்கும் தொழில்நுட்பத்தில் கூட ஃபாக்ஸ்புரோவுக்கு இடமிருந்தும் போணியாக வில்லை :-)
ஆனால் ஐபிஎம் கணிணிகளுக்குதானே முதலில் நிரல்வரைவு தயாரித்து விற்றார் பில்கேட்ஸ்..எனவேதான் அந்த செய்தி இப்படி வந்திருக்கிறது
இப்போது IE 7.0 அனேக கணிணிகளில்.. 8.0 பீட்டா பதிப்பு கூட சோதனையோட்டத்தில் இருக்கிறது..
மொஸில்லா ..? அது அப்படியே தான் இருக்கிறது :-)
மெய்நிகர் மாயபிம்பங்கள் கருத்தமைவுகள் இன்று மிக எளிமையாய் போய்விட்டன