Search:

Type: Posts; User: manitha; Keyword(s):

Page 1 of 3 1 2 3

Search: Search took 0.00 seconds.

  1. Replies
    6
    Views
    1,794

    ...... ¡ ...

    ...... ¡

    ǡ Ţ.
    Ũ ý ɡ Ţ...

    š ̾ .
  2. Replies
    86
    Views
    9,051

    விடியலே இல்லாத இரவைப்ப்டைத்திட நான் இறைவனுக்கு...

    விடியலே இல்லாத இரவைப்ப்டைத்திட
    நான் இறைவனுக்கு மனு கொடுக்கிறேன்
    அதுவும்
    உங்கள் சார்பாகவே!!!!!!!!

    ப்ரியனின் உளறல்கள் அனைத்துமே
    தமிழ்த்தாய் தவமிருந்து
    பெற்றெடுத்த பிள்ளைகள் போலும்.......
  3. Replies
    6
    Views
    1,794

    Ȣ! âɢ, Ȣ Ǣ ...

    Ȣ!
    âɢ,

    Ȣ
    Ǣ

    ġ
    ͸ ͨ
    츢!
  4. Replies
    11
    Views
    1,857

    தங்கைக்கோர் தாலாட்டு மிகவும் அருமை. காதலியை...

    தங்கைக்கோர்
    தாலாட்டு
    மிகவும் அருமை.

    காதலியை மட்டுமே
    நினைத்து வாழும்
    இன்றைய
    இளைஞர்கள் மத்தியில்
    தங்கையின்
    மழலை
  5. மெளனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பார்கள் ஆனால்...

    மெளனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பார்கள்
    ஆனால் என்னைப் பொறுத்த மட்டில்
    மெளனத்தை விட கொடிய
    ஆயுதம் இவ்வுலகில் இல்லையென்பேன்.
    ஏனென்றால் அனுபவித்தால் தான் வலியின் வேதனை புரியும்....
  6. சஞ்சய் பெற்றெடுத்த குழந்தைக்கு இளசு அண்ணாரின்...

    சஞ்சய் பெற்றெடுத்த குழந்தைக்கு
    இளசு அண்ணாரின் மூலம் பட்டாபிஷேகம்
    ஈன்ற அன்னைக்கும்,
    சான்றோனாக்கிய செவிலிக்கும் எமது வாழ்த்துக்கள்.

    உங்களது சேவையை தொடருங்கள்...........
    காத்திருக்கிறேன், ...
  7. திருமலையில்...... விஜய் பேசும் வசனங்கள்...

  8. அப்பாடியோ!!!!!!!!! இப்படி ஒரு செய்தித்தொகுப்பை...

    அப்பாடியோ!!!!!!!!!
    இப்படி ஒரு செய்தித்தொகுப்பை இதுவரை பார்த்ததே இல்லை.
    சினிமாவில் கலைச்சேவை புரியும் கலைஞர்களுக்குக்கூட
    இவ்வளவு விவரங்கள் தெரிந்திருக்க சாத்தியமில்லை.

    ராஜீவ் அவர்களுக்கு...
  9. Replies
    5
    Views
    1,570

    ஒரு தாய்க்கு எத்தனை சேய் இருந்த போதும் தாய்...

    ஒரு தாய்க்கு எத்தனை
    சேய் இருந்த போதும்
    தாய் பிரிவினை பார்ப்பதில்லை
    அது போல் தான் நம் தளமும்
    வாசிப்பதற்கு நேரம் ஒதுக்குவது போல்
    எழுதுவதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும்
    நமது மன்ற உறுப்பினர்கள்...
  10. முத்தான சொற்கள் தேனினும் இனிய சுவை பெண்ணின்...

    முத்தான சொற்கள்
    தேனினும் இனிய சுவை
    பெண்ணின் மனதைப்போன்ற ஆழமான அர்த்தங்கள்

    மிகவும் அருமையாக வடித்திருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்...
  11. Replies
    6
    Views
    1,794

    முதன் முதலாய் உன்னை பார்த்தேன் பார்த்தவுடன்...

    முதன் முதலாய்
    உன்னை
    பார்த்தேன்
    பார்த்தவுடன் விழிகள்
    உன்னை புகைப்படம்
    எடுத்து
    என் இதயத்தில்
    உனக்கென
    இடம் ஒதுக்கியது
  12. உங்களுக்கு கனவுகள் வந்துவிட்டதென்றாலே நீங்கள்...

    உங்களுக்கு கனவுகள் வந்துவிட்டதென்றாலே
    நீங்கள் கற்பனை உலகுக்கு அதிபதியாகிவிடுவீர்கள்
    உங்களுக்கு கற்பனை உலகம் சொந்தமென்றால்
    கவிதைகள் ஊற்றெடுப்பதில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது நண்பரே!!!!!!

    என்ன...
  13. மிகவும் அருமை...... ஆழமான கருத்துக்கள்........

    மிகவும் அருமை......
    ஆழமான கருத்துக்கள்.....
    மீண்டும் இதே போல் தொடர எமது வாழ்த்துக்கள்.
Results 1 to 13 of 59
Page 1 of 3 1 2 3