மிக அருமையாக உள்ளது.........வாழ்த்துக்கள்
Type: Posts; User: ராஜாராம்; Keyword(s):
மிக அருமையாக உள்ளது.........வாழ்த்துக்கள்
நண்பர்களுக்கும்,
ஜானகி அக்காவிற்கும்,
எனது அம்மாவிற்கு கடந்தசில நாட்களாக உடல் நிலை சரியில்லை.அதனால் என்னால் மன்றம் வர இயலவில்லை .நாளை மன்றம் வந்துவிடுவேன்,.
எனக்கு விளங்கவில்லை....
நான் அப்பாவி.....,சகோதரி கீதம் அவர்களே....
அதனால் என்னால் கண்டறியமுடியலை
இதோ வந்துட்டாருயா....
கம்பியூட்டரைக் கண்டுப்புடுச்சவரு.....
ஒரு மனுஷன் நொந்துநூடுல்ஸ் ஆகி ஒருக்கவிதைய தந்திருக்காரு..:frown:
இதில ஆளாலுக்கு காமெடியா பன்றீங்க.....(உமாமீனா.,பிரேம்..தாமரை,முரா)...
என்னாதிது...சின்னப்புள்ளத்தனாமல இருக்கு....
கார்த்தி...
வாங்க கருப்புசாமி...
உங்க வருகைக்கு கெடாவெட்டி பூசை வெச்சுடலாம்....
மன்றதில் இனி விடாதுக்....(அருப்புக்கோட்டை) கருப்பு..
தொடரட்டும் உங்கள் படைப்புக்கள்.
வாழ்த்துக்கள்
நிர்வாக வேலைக் காரணமாக,வெளியூர் செல்ல இருப்பதால்...
வருகிற,
26.03.2011சனிக்கிழமை வரை என்னால் மன்றம் வர இயலாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
வாருங்கள் கண்ணன் அவர்களே..
(முரளிராஜா தங்கள் வரவைப்பற்றி முன்னவே சொல்லியிருந்தார்,.)
வாருங்கள்...மன்றத்தில் உங்கள் படைப்புக்கள் தொடரட்டும்
அருமையான கடிதம்.தொடருங்கள்
கிளம்பிட்டாருயா,,,,
பாண்டிச்சேரிக்காரரு கிளம்பிட்டாருயா,,...
என்னடா நக்கலை இன்னம் ஆரம்பிக்கலையேன்னுப் பார்த்தேன்:icon_b:
எல்லாம் நல்லாதான் சொல்லிருக்கே....
ஆனால் ஒரு விஷயம்...
நீதான் மீன்னே சப்பிடமாட்டியே முரா...
அதான் உனக்கு மூளைவளர்ச்சி கம்மியா இருக்கா??????
:aetsch013::aetsch013::aetsch013::aetsch013:
கவிதை வடிவில் அருமையான தத்துவம்.
பாராட்டுக்கள்.தொடரட்டும் உங்கள் தூண்டுதல் படைப்புக்கள்
நிவாஸ் என்னைய நீங்களாவது நம்புங்க,...
நான் பச்சப்புள்ள...அப்பாவி...கள்ளம்கபடம் இல்லாத பிஞ்சு உள்ளம்,,,:redface: