அழகான கவிதை....!!!
ஒவ்வொரு வரியும் அழகு.....!!!
தொடர்ந்து எழுத
பாராட்டுக்கள் லெலின்......!!!
Type: Posts; User: மலர்; Keyword(s):
அழகான கவிதை....!!!
ஒவ்வொரு வரியும் அழகு.....!!!
தொடர்ந்து எழுத
பாராட்டுக்கள் லெலின்......!!!
ஷீ.. ஒரு நிமிடம் என்னையே
மறந்து ரசித்தேன்...
எத்தனை அழகான வரிகள்....
பாராட்ட வார்த்தையே சிக்கவில்லை...
இருந்தாலும்...
தொடர்ந்து எழுத பாராட்டுக்கள் ஷீ...
இந்த திரியில
என்ன தான் போயிட்டு இருக்கு....:sprachlos020:
:traurig001: :traurig001: :traurig001: :traurig001: :traurig001:
நானே இன்னிக்கு தான் கவிதை பக்கம் வந்தேன்.. :sauer028: :sauer028:
அறிஞர் அண்ணாவின் யோசனையும் சரியானதே...
அப்படியே ஆகட்டும்... அண்ணா..
------------------
அப்போ இனிமே மொத்தமா அய்கேஷை கொள்ளை
அடிக்கவே முடியாதா.... :traurig001: :traurig001:
இனிமே சண்டையை எங்களோட போடுங்க....
:medium-smiley-080::medium-smiley-080:ஒண்ணுக்கு நாலு ஸ்மைலீ..... :medium-smiley-080::medium-smiley-080:
நாங்களும் கன்னாபின்னான்னு குதிப்போமில்ல...........
பாசம் என்ற பெயரை பார்த்ததுமே.
ஏதோ ஒரு பாசம் இழுக்குதே......:icon_rollout: :icon_rollout:
ஏன்னு தெரியலையே.....
வாங்கோ வாங்கோ...:D :D
உங்கள் நேசமான பதிவுகளால் மன்றத்தை நிரப்ப என்...
வாங்கோ சுரேஷ்...
மன்றம் வந்த தங்களை வருக வருக என மன்றத்தின் சார்பில்
வரவேற்கிறேன்....!!!!
வாகனங்களின் இரைச்சலே தேனோசையாய்...
திரும்பிய இடமெங்கும் எங்கும் புழுதியும் குப்பையுமாய்...
கூவம்...