Search:

Type: Posts; User: செந்தமிழரசி; Keyword(s):

Page 1 of 5 1 2 3 4

Search: Search took 0.01 seconds.

  1. கவிதை நன்று. விழி விசும்பின் பௌர்ணமி பூவை...

    கவிதை நன்று. விழி விசும்பின் பௌர்ணமி பூவை பலநாளாய் பார்க்காமல் இருக்கும் பெரு நோவு உங்களில் ஏற்படுத்திய தகிப்பை துயரை விரக்தியை வெதும்பலை விசும்பலை இவ்வாறான பல்து பல உணர்ச்சியை கவிதையினுள்...
  2. சகோதரர் இதயம் அவர்களே, நான் உங்கள் கவிதையையோ அது...

    சகோதரர் இதயம் அவர்களே, நான் உங்கள் கவிதையையோ அது தாங்கும் கருத்தையோ விமர்சிக்கவில்லை.. நீங்கள் பயன்படுத்தியிருக்கும் வார்த்தையைதான் விமர்சித்தேன்.. அடிப்பதாலோ திட்டுவதாலோ குழந்தைகள் தவறுகளை...
  3. //எந்த குழந்தையும் இங்கே வந்து இக்கவிதையை...

    //எந்த குழந்தையும் இங்கே வந்து இக்கவிதையை படிக்கவோ, இதன் கருத்தை புரியவோ போவதில்லை. "தரங்கெட்ட" என்ற வார்த்தை உங்கள் பார்வையில் வன்மையானது என்றால் அதை விட கேவலமான மனிதப்பிறவிகளை எப்படி விளிக்க..?//
    ...
  4. மனம் கனிந்த வாழ்த்துக்கள் தோழரே..

  5. //காதல் துறவியானான்// புதிய கற்பனை, இது போல்...

    //காதல் துறவியானான்//

    புதிய கற்பனை, இது போல் பல இந்த கவிதையில் விரவிக் கிடக்கின்றன

    //மதப்புரவி களடக்கும் மறவன் காதல்
    மதம்தழுவி னான்;மனப் புரவி கொண்ட
    மதத்தை அடக்க முடியாமல் தோற்றான்
    மதம்முற்ற...
  6. கவிதைநயம் வழியும் வரிகள் நல்ல ரசனை ஆனால்...

    கவிதைநயம் வழியும் வரிகள்
    நல்ல ரசனை
    ஆனால் கவிதையில் உயிரில்லை ஆதி
    இதுதான் கவிதையின் குறை
    கவனிப்பீரென நம்புகிறேன்
  7. Replies
    10
    Views
    1,972

    வலியின் உயிரால் உடலாலான வரிகள் உங்கள்...

    வலியின் உயிரால் உடலாலான
    வரிகள்

    உங்கள் கவிதைகள் வேறு பாதை நோக்கி பயணிப்பதாய் உணர்கிறேன், நவீனவ இலக்கியம் வேண்டாம் என்பது என் வேண்டுகோள்.
  8. நன்று குமார், சொற்சுருக்கத்தில் கொஞ்சம் கவனம்...

    நன்று குமார், சொற்சுருக்கத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தலாமே !!

    நன்றி
  9. தோழி எளிமை என்பது எமக்கு தெரிந்த தமிழை வைத்து...

    தோழி எளிமை என்பது எமக்கு தெரிந்த தமிழை வைத்து எழுதுவதுதான்.

    ஒரு பெண்ணாக அந்த பெண்ணின் நிலையை என்னால் முழுமையும் புரிய முடிகிறது, தங்களின் கதையைப் படித்தேன் நீங்கள் முடித்த விதத்தில் அதிர்ந்து...
  10. தோழர் நம்பி, தோழி கண்மணி, கவிஞர் ஆதி...

    தோழர் நம்பி, தோழி கண்மணி, கவிஞர் ஆதி அணைவருக்கும், எழில் பொங்கும் விமர்சனம் இங்கே வழியக் கண்டேன்.

    ஒரு பெண்ணாக "உன் வீட்டில் இருக்கும் என் தங்கைகளை நினைத்துப் பார்" என்னும் வரிகளை நான்...
  11. பின்னவீணத்துவ சாயல் ஊடுருவும் கவிதைப் போல...

    பின்னவீணத்துவ சாயல் ஊடுருவும் கவிதைப் போல தெரிகிறது.

    சில இடங்களில் சிலவார்த்தைகளுக்கு கூடுதலாய் முக்கியத்துவம் கொடுத்து படித்தால் கவிதை எளிமையாய் புரியும்.

    எழில் கவிதை தோழி...............
    ...
  12. வார்த்தைகளைக் கைப்பிடிக்க படிப்படியாய் நீங்கள்...

    வார்த்தைகளைக் கைப்பிடிக்க படிப்படியாய் நீங்கள் முயன்றிருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. கடைசி வரிகள் கவர்ந்தது என்னை. வாழ்த்துக்கள்.


    நன்றி
  13. சட்டென்று என்றும் உணர்ச்சி வசப்பட்டத்தில்லைத்...

    சட்டென்று என்றும் உணர்ச்சி வசப்பட்டத்தில்லைத் தோழி,
    நானிட்டப் பின்னூட்டம் ஆதியின் தம்பிக்கு அறிவுறைக் கவிதைக்கு இல்லை. பிள்ளை வயதில் எழுதிய கிள்ளை மொழிக் கவிதை என்று என்னால் புரிந்துணர முடிந்தது.
    ...
  14. ஆதி ஆறாம் வகுப்பில்தான் தமிழ்ப் படிக்க...

    ஆதி ஆறாம் வகுப்பில்தான் தமிழ்ப் படிக்க ஆரம்பித்தீர்களா ? மெய்யாகவே நம்ப முடியவில்லை ஆதி, ஆட்சர்யம் இன்னும் அதிகமாய் கண்ணில் பெருகிகசிகிறது. எனக்கு தமிழ் கொஞ்சம் தெரியும் என்ற செருக்கையும் சில்லு...
  15. மன்னிக்கவும் தோழி சொற்குற்றம்தான் ...

    மன்னிக்கவும் தோழி சொற்குற்றம்தான்

    வார்ணிப்புகளின் வதனத்தில் வசீகரம் வழிகிறது என்று சொல்ல வந்தேன்.

    நன்றி
  16. ஆதி, கவிதை எழுதப் பழகுகிறேன் பத்தாம் வகுப்பு...

    ஆதி, கவிதை எழுதப் பழகுகிறேன் பத்தாம் வகுப்பு மாணவன் இப்படி எல்லாம் சொல்றீங்க, நீங்க எழுதும் கவிதைகள் வியப்பை பெருகிகசிய வைக்கிறது விழிகளில் சர்வ சாதாரணமாய் சந்தத்தை வார்ததைகளில் ஏற்றி...
  17. நன்று ஆதி, காவியத்தைத் தனித்தனித் திரி எழுத...

    நன்று ஆதி, காவியத்தைத் தனித்தனித் திரி எழுத வேண்டாம் என்பது என் கருத்தும் தொடர்ந்து ருசிக்க இயலாமை ஏற்படுகிறது, அதே திரியில் தொடர்ந்திடுங்கள் ஆதி.

    அரி ஆசனம் - சிங்க கட்டில் என்று மொழிந்ததைக் கண்டு...
  18. நவீனத்துவத்தை புதுக்கவிதை-2 என்று சொல்லுவார்கள்....

    நவீனத்துவத்தை புதுக்கவிதை-2 என்று சொல்லுவார்கள். நீங்கள் சொல்லுவது சரிதான் ஆதி, பின்நவீனத்துவ இலக்கியவாதிகள் புதுக்கவிதை நவீனத்துவம் என்றுதான் பிரித்து வாதிடிகின்றார்கள், அழகியப் பெரியவன் அழகிய...
  19. ஆயுதம் புளங்கும் அரசபையில் அன்பைப் போதிக்கும்...

    ஆயுதம் புளங்கும்
    அரசபையில்
    அன்பைப் போதிக்கும் புத்தமலர்

    வித்யாசமான துவக்கம் ஆதி, வழக்கம் போல் உங்களுக்கே உரிய தனி நடையில் தமிழ் அன்னை சந்த நடைப் போடுகிறாள், வாழ்த்துக்கள்.

    தொடருங்கள்...
  20. செல்வா அவர்களின் கருத்தை அப்படியே நானும் வழி...

    செல்வா அவர்களின் கருத்தை அப்படியே நானும் வழி மொழிகிறேன் ஆதி ;)

    வாழ்த்துக்கள் :icon_b:
  21. வருக வருக லோஜினி எனக்கும் தங்களை சந்திப்பதில்...

    வருக வருக லோஜினி

    எனக்கும் தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியே


    நன்றி
  22. சங்க காலம், காவிய காலம், சமயகாலம், சிற்றிலக்கிய...

    சங்க காலம், காவிய காலம், சமயகாலம், சிற்றிலக்கிய காலம், தேசிய காலம், திராவிட காலம், புதுகவிதை காலம் என்று கவிதைகளின் காலத்தை சொன்னேன் திரு.தாமரை. இப்ப பின் நவீனத்துவகாலம் என்று சொல்லலாம்.
  23. அன்பு தமிழெடுத்து அன்னை தமிழில் செந்தமிழரசி...

    அன்பு தமிழெடுத்து
    அன்னை தமிழில்
    செந்தமிழரசி உங்களை
    வரவேற்கிறாள்
    வருக வருக தமிழ்மகன்.
  24. இது ஒரு திராவிட கால கவிதை இல்லாத கடவுள் போன்ற...

    இது ஒரு திராவிட கால கவிதை

    இல்லாத கடவுள் போன்ற
    இடைகொண்ட பெண்ணே உந்தன்
    பொல்லாத அழகு பாட
    பூவாடும் கூந்தல் பாட
    சல்லாப விழிகள் பாடத்
    தனித்தமிழ் கொண்டு வந்தேன்
    நில்லாமற் போனால் கூட்டில்
    நிற்குமோ...
  25. Replies
    6,649
    Views
    442,914

    Sticky: தின்று செறிமானமாகாமல் கக்கித் தொலைகிற ...

    தின்று
    செறிமானமாகாமல்
    கக்கித் தொலைகிற
    நாயினுடையதாய்
    முறைதவறும் உன் பார்வைகள்
Results 1 to 25 of 117
Page 1 of 5 1 2 3 4