புதுத்தம்பதிகளின் வலியை நன்றாக பிழிந்துக் காட்டியிருக்கிறீர்கள். பிரிவு எத்தனை கொடியது!
இரண்டு கவிதைகளும் பிரமாதம்.
(இது மதி, அன்பு, அமரன், விஜய் என எதிர்கால வாலிபர்களுக்கு `எச்சரிக்கையாக`...
Type: Posts; User: என்னவன் விஜய்; Keyword(s):
புதுத்தம்பதிகளின் வலியை நன்றாக பிழிந்துக் காட்டியிருக்கிறீர்கள். பிரிவு எத்தனை கொடியது!
இரண்டு கவிதைகளும் பிரமாதம்.
(இது மதி, அன்பு, அமரன், விஜய் என எதிர்கால வாலிபர்களுக்கு `எச்சரிக்கையாக`...
உங்கள் கவிதையின் கரு, மற்றும் அதற்க்கு பதிந்துள்ள படங்கள், அவைகளின் வசனம் என அனைத்தும் அருமை.
கவிதையின் முடிவு... கொஞ்சம் வலிக்கின்றது.
நான் முன்பே நித்யானந்தா சுவாமிகளின் `ஸ்கண்டல்` என்ற பதிவை இணையத்தில் படித்துவிட்டேன்.
மக்களுக்கு படம்போட்டு காட்டினால் மட்டுமே உண்மை விளங்கும்.