மிக்க நன்றி! கௌதமன் அவர்களே!
Type: Posts; User: அரசன்; Keyword(s):
மிக்க நன்றி! கௌதமன் அவர்களே!
நாம நேரடியாக போக வேண்டிய அவசியமில்லையா? ஒரு sms அனுப்பி வேறு நிறுவனத்தின் சேவையை பெற்றுக் கொள்ளலாமா?
மிகவும் வரவேற்க தக்க ஒரு வசதி. நான் பெரும்பாலும் இதை பயன்படுத்திவருகிறேன்.
ரொம்ப அழகா இருக்கு நம்ம பேரை நாமே அழகுபடுத்தி பார்ப்பது. தகவலுக்கு நன்றி!
உண்மையில் படிக்கும்போது மெய்சிலிர்த்து போகிறேன்! இத்துனை பெருமைகளையும் கொண்ட சச்சினின் தன்னடக்கம்தான் என்னே! என்னே!!
சச்சின் நம் நாட்டிற்கு கிடைத்தற்கரிய வரபிரசாதம்.
நன்றி பூமகள்!
ஆதவா, அறிஞர் மற்றும் நம்பி அனைவருக்கும் நன்றி! அனுமதி கொடுத்ததற்கு மிக்க நன்றி. தகவல்கள் நிறைய கொடுக்க இருக்கிறேன். தமிழில் கொடுப்பதால் எல்லாரையும் சென்றடையுமானு தெரியலை. பாதி தமிழ், பாதி ஆங்கிலம்...
எப்படி அனுமதி கேட்க வேண்டும். யாரிடம் எப்படி கேட்க வேண்டும் என்று கூறுங்கள் அதன்படி செய்கிறேன். நன்றி!
நணபர்கள் அனைவருக்கும் வணக்கம்!
நான் நீண்ட இடைவேளைக்குப்பின் இங்கே வந்திருக்கிறேன். அதனால் எல்லோருக்கும் என்மேல் கோவம் இருக்கும்னு நினைக்கிறேன். அதனால் முன்பே எக்ஸ்க்யூஸ் கேட்டுக்கிறேன்.
...
பொறியில் தட்டியது போல் உள்ளது உங்கள் வார்த்தைகள். உண்மையான வார்த்தைகள்!
இது கவிதையா? இல்ல கடியா?
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் நண்பரே!
This page serves as the placeholder for small business development in the Phoenix, AZ area. Please check back later. Please email Vincent Liou for more details. [vincent.liou@mailnation.net]
...
ஒரு நல்ல பயனுள்ள தளத்தை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு சரண்யா அவர்களுக்கு ரொம்ப நன்றி.
ஆமாம் இதுகூட நல்ல ஐடியா தான். தேவையானவர்கள் முயற்சித்து பாருங்களேன்.
உஙகள் பதிவுகள் ஒவ்வொன்றுமே அருமையாக இருக்கிறது. தொடர்ந்து இது போன்ற நிறைய தகவல்களை கொடுங்கள் நூர்.
அடேங்கப்பா! மிக அருமையான, மிக தெளிவான் பதிவு. எல்லாருக்கும் எளிதாக புரியும்படி படிப்படியா சொல்லிருக்கீங்க. ரொம்ப நன்றி நூர் எல்லோர் சார்பிலும்.
எங்களை புதைக்காதீர்கள்!
இரவோ, பகலோ
இதயமற்ற
சில மனித மிருகங்கள்
எங்களை தோண்டியெடுத்து,
பாலியல் பலாத்காரம்
செய்யக்கூடும்.
தயவுசெய்து
எங்கள் பிணங்களுடன்
எங்கள் உணர்வுகளையும்
உன்
பிரிவின் வலியைத் தாங்கும்
வலிமை எனக்கில்லை!
உன்னை
பிரியும்போது தான்
என்னையே இழக்கிறேன் - நான்!
நீ
என்னுடன் இருக்கும்
புரியாமல் போனதடி
பெண்ணே...
உன்
புன்னகைக்குப் பின்னால்
என் எதிர்காலம்
என்னவாகுமென்று!
ஹைக்கூ என்பது ஜப்பான் நாட்டு கவிதை நடை. ஹைக்கூவிற்கு ஒரு சிறிய இலக்கணம் இருக்கிறது. அதாவது, ஹைக்கூ என்பது மூன்று வரியில் இருக்குமாறு எழுத வேண்டும்(ஐந்து வரிகூட இருக்கலாம்). அதில் முதல் இரண்டு வரியில்...
முத்துவேல், நல்ல சமூக அக்கறை தெரிகிறது இந்த ஹைக்கூவில். வாழ்த்துக்கள். ஆனால்...
இந்த மூன்று வரிகளில் ஹைக்கூ நடை புலப்படவில்லை. இருந்தாலும் உங்கள் முயற்சிக்கு என் பாராட்டுக்கள்.
ஆம் நண்பரே! நான் புதிது என்பதால் சற்று குழப்பமாகவே இருந்த்து. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக புரியவருகிறது.
நான் சமீபத்தில் ஒரு செய்தியில் படித்தேன் இலவசமாக இணையம் வழியாக கல்வி கற்றுத்தரப்படுகிறது என்று. ஆம்! ஓபன்மெண்டார்.நெட்(www.openmentor.net) அதில் பதிவு செய்து என்னென்ன பாடங்கள், என்ன நேரத்தில் எந்த...
நான் விக்கிபீடியாவில் ஒரு பக்கத்தில் ஒரு சிறு கட்டுரையை எழுதி சேமித்தேன். பிறகு அதில் ஒரு சில திருத்தம் தேவை என்பதை உணர்ந்து திருத்தம் செய்து சேமித்தேன். ஆனால், நான் திருத்தியவை சேவ் ஆகாமல்...