அவலம்.
--------
உச்சி வெயிலில்
நுரை தள்ளும்போதும்
செவலைக்கு
உழவென்றால் மட்டும்
உற்சாகம் வந்துவிடும்.
கதிர்களைப் போரடிக்க
Type: Posts; User: inban; Keyword(s):
அவலம்.
--------
உச்சி வெயிலில்
நுரை தள்ளும்போதும்
செவலைக்கு
உழவென்றால் மட்டும்
உற்சாகம் வந்துவிடும்.
கதிர்களைப் போரடிக்க
தொட்டாலே தீட்டென்று
தள்ளியே இருக்கிறாய்- நான்
தொட்டுத் தைத்த செருப்பில் நின்றபடி
எரிகின்ற திரி
ஏனோ கவலைப் படவேயில்லை
தான் வெந்து கருகுதல் குறித்து....
ஒருவேளை
ஏழைப் பிள்ளையொன்றின்
கல்விக்கு
விளக்காவதால் இருக்குமோ!?
சிற்பி
நிராகரித்துப்போன
கல்லாய்
குறைவின் வலியில்
குமைந்துகொண்டிருக்கிறேன்
பேசாமல் நீ
புன்னகைக்காமலே இருந்திருக்கலாம்
என்றாவது சிற்பமாவேன் எனும்
இந்த யாமத்தில்
நீ
எனக்காக அழுகிறாய்
நான்
எவளுக்காகவோ அழுகிறேன்
நன்றி நண்பர்களே
அனேக பெண்களின்
தாலிகளையும்
அடகுக்கு அனுப்பிவிட்டு
அற்புதமாய் சிரிக்கின்றன
பயிர்கள்
வாடையின்
மெல்லிய எழுச்சியிலே
வளைந்தாடும்
அவற்றின் வனப்பு கண்டே
கரை தழுவும்
ஆற்றங்கரையில்
நின்றுகொண்டிருக்கிறேன்.
பின்னால் வந்த நீ
திடீரென
தண்ணீரில் தள்ளிிட்டாய்.
நீரோட்டம்
எனை அடித்துப்போவதாய்
நன்றி கீதம் அவர்களே
நீங்கள் விமர்சிப்பதற்க்கு முழு உரிமை உண்டு
கவிதையின் வடிவம் குறித்து நீங்கள் சுட்டிக்காட்டியதை நிச்சயம் பரிசீலிப்பேன்.
நின்றி.
சிந்தனையின் விளைபயன்தானே கருப்பொருள்?...
காதலில் ஏமாந்தவர்
வீட்டு சர்க்கரை பொங்கலில்
உப்பு கரிக்கிறது
எனக்குத் தெரிந்து எந்த சாலையோர ஓவியனும்
மணிமேகலையை வரைந்ததாய் எனக்கு தெரியவில்லை
ஆமாம்..... மணிமேகலை எப்படி இருப்பாங்க ஜான்!?
உங்களின் சமூக உணர்வுக்கு வாழ்த்துக்கள்
கீதம் அவர்களே
சிந்தனை சரியான வட்டத்திலேயே சுழல்வதாக நினைக்கிறேன்.
நான் செலவை முன்னிலைப்படுத்தவில்லை. குழந்தைச் செல்வத்தின் முன்னால் கேவலம் செலவு ஒரு பொருட்டல்ல.
மக்கட் செல்வம் என்பது ஒரு...
நன்றி ஜான்
குழந்தைகளற்ற தம்பதியனரின்
துயர்மிகு செலவு
நாப்கின்
வசந்த காலத்தின்
வேர்கள்
எண்ணிவைக்க வேண்டும்
இலையுதிர்காலம்
குறித்தும்.
கிராமத்தில் இன்னும் கூட காதல் செய்து கல்யாணம் செய்வதென்பது சிரமமானதுதான்.
ஒரு மரத்தை வேரோடு பிடுங்கி இன்னொரு இடத்தில் நடுவதற்கு ஒப்பானது அது.
அதுவும் நமது காதல் சாதி கடந்து இருக்குமானால் சொல்லவே...
நன்றி நண்பரே....
நண்பரே எல்லாமும் சுலபம்தான் பேசிக்கொண்டிருக்கும்வரை
நடைமுறை ரொம்ப சிக்கல் நிறைந்தது
காதல் எப்போதும் சுயனலமானதல்ல.
இன்றைக்கும் பெரும்பாலான அடித்தட்டு குடும்ப வாலிபர்கள்
தங்களின் தேவைகள்...
கொடுக்க முடியாமல் போன
சீர்வரிசைக்காய்
கொடுமைப்படும்
அக்கா
வாலிபம் கடந்தும்
விவாகமின்றிவாடும்
அண்ணன்
ஆஸ்த்துமாவின்
கண்ணே வா
காதல் செய்வோம்!
நமது கூடலின்
உஷ்ண மூச்சில்
சீர் கெட்ட சாதிகள்
சிதைந்து போகட்டும்.
அணைப்பின்
இறுக்கத்தில் வழியம்
எது என்
உயிர் கரையை வளப்படுத்துமோ
அதுகொடு எனக்கு
எந்தக் கனி இதழ்
என்னைக் கம்பனாக்கிடுமோ
அதுகொடு எனக்கு
எது என்
ஆண்மைக்கு அழகு சேர்க்குமோ
குனிந்து நிமிர்ந்து
பருத்தி எடுக்கும்
பெரியம்மாவின் சேலை
கிழிந்து கிடக்கிறது
கறி பங்கிடப்போகும்
தென்னங் கீற்றில்
சாவகாசமாய்
படுத்திருக்கிறது
ஆடு
நீண்டநாள் கழித்து
ஊருக்கு போயிருந்தேன்
தனது
வண்ணக்கதிர்களை அர்ச்சித்து
வழக்கமாக வரவேற்கும்
தெருவிளக்குகள்
மௌனத்தைப் பூசி
இருட்டில் நின்றன