Search:

Type: Posts; User: inban; Keyword(s):

Page 1 of 6 1 2 3 4

Search: Search took 0.01 seconds.

  1. Replies
    0
    Views
    8

    அஞ்சலி

  2. Thread: அவலம்

    by inban
    Replies
    1
    Views
    3,524

    அவலம்

    அவலம்.
    --------

    உச்சி வெயிலில்
    நுரை தள்ளும்போதும்
    செவலைக்கு
    உழவென்றால் மட்டும்
    உற்சாகம் வந்துவிடும்.

    கதிர்களைப் போரடிக்க
  3. Replies
    3
    Views
    3,695

    யதார்த்தம்

    தொட்டாலே தீட்டென்று
    தள்ளியே இருக்கிறாய்- நான்
    தொட்டுத் தைத்த செருப்பில் நின்றபடி
  4. Replies
    2
    Views
    2,486

    பெருமை

    எரிகின்ற திரி
    ஏனோ கவலைப் படவேயில்லை
    தான் வெந்து கருகுதல் குறித்து....

    ஒருவேளை
    ஏழைப் பிள்ளையொன்றின்
    கல்விக்கு
    விளக்காவதால் இருக்குமோ!?
  5. Thread: வலி

    by inban
    Replies
    0
    Views
    876

    வலி

    சிற்பி
    நிராகரித்துப்போன
    கல்லாய்
    குறைவின் வலியில்
    குமைந்துகொண்டிருக்கிறேன்

    பேசாமல் நீ
    புன்னகைக்காமலே இருந்திருக்கலாம்

    என்றாவது சிற்பமாவேன் எனும்
  6. Replies
    0
    Views
    848

    மெழுகுவர்த்தி

    இந்த யாமத்தில்
    நீ
    எனக்காக அழுகிறாய்
    நான்
    எவளுக்காகவோ அழுகிறேன்
  7. Replies
    3
    Views
    1,584

    நன்றி நண்பர்களே

    நன்றி நண்பர்களே
  8. Replies
    3
    Views
    1,584

    உழவே தலை

    அனேக பெண்களின்
    தாலிகளையும்
    அடகுக்கு அனுப்பிவிட்டு
    அற்புதமாய் சிரிக்கின்றன
    பயிர்கள்

    வாடையின்
    மெல்லிய எழுச்சியிலே
    வளைந்தாடும்
    அவற்றின் வனப்பு கண்டே
  9. Replies
    1
    Views
    942

    பூரனத்துவம்

    கரை தழுவும்
    ஆற்றங்கரையில்
    நின்றுகொண்டிருக்கிறேன்.

    பின்னால் வந்த நீ
    திடீரென
    தண்ணீரில் தள்ளிிட்டாய்.

    நீரோட்டம்
    எனை அடித்துப்போவதாய்
  10. Replies
    7
    Views
    1,821

    நன்றி கீதம் அவர்களே நீங்கள் விமர்சிப்பதற்க்கு...

    நன்றி கீதம் அவர்களே
    நீங்கள் விமர்சிப்பதற்க்கு முழு உரிமை உண்டு
    கவிதையின் வடிவம் குறித்து நீங்கள் சுட்டிக்காட்டியதை நிச்சயம் பரிசீலிப்பேன்.

    நின்றி.

    சிந்தனையின் விளைபயன்தானே கருப்பொருள்?...
  11. Replies
    1
    Views
    959

    நிராசை

    காதலில் ஏமாந்தவர்
    வீட்டு சர்க்கரை பொங்கலில்
    உப்பு கரிக்கிறது
  12. Replies
    38
    Views
    7,734

    எனக்குத் தெரிந்து எந்த சாலையோர ஓவியனும்...

    எனக்குத் தெரிந்து எந்த சாலையோர ஓவியனும்
    மணிமேகலையை வரைந்ததாய் எனக்கு தெரியவில்லை
    ஆமாம்..... மணிமேகலை எப்படி இருப்பாங்க ஜான்!?

    உங்களின் சமூக உணர்வுக்கு வாழ்த்துக்கள்
  13. Replies
    7
    Views
    1,821

    கீதம் அவர்களே சிந்தனை சரியான வட்டத்திலேயே...

    கீதம் அவர்களே
    சிந்தனை சரியான வட்டத்திலேயே சுழல்வதாக நினைக்கிறேன்.
    நான் செலவை முன்னிலைப்படுத்தவில்லை. குழந்தைச் செல்வத்தின் முன்னால் கேவலம் செலவு ஒரு பொருட்டல்ல.
    மக்கட் செல்வம் என்பது ஒரு...
  14. Replies
    7
    Views
    1,821

    நன்றி ஜான்

    நன்றி ஜான்
  15. Replies
    7
    Views
    1,821

    ஹைக்கூ

    குழந்தைகளற்ற தம்பதியனரின்
    துயர்மிகு செலவு
    நாப்கின்
  16. Thread: நியதி

    by inban
    Replies
    2
    Views
    1,114

    நியதி

    வசந்த காலத்தின்
    வேர்கள்
    எண்ணிவைக்க வேண்டும்
    இலையுதிர்காலம்
    குறித்தும்.
  17. Replies
    9
    Views
    2,117

    கிராமத்தில் இன்னும் கூட காதல் செய்து கல்யாணம்...

    கிராமத்தில் இன்னும் கூட காதல் செய்து கல்யாணம் செய்வதென்பது சிரமமானதுதான்.
    ஒரு மரத்தை வேரோடு பிடுங்கி இன்னொரு இடத்தில் நடுவதற்கு ஒப்பானது அது.
    அதுவும் நமது காதல் சாதி கடந்து இருக்குமானால் சொல்லவே...
  18. Replies
    9
    Views
    2,117

    நன்றி நண்பரே....

    நன்றி நண்பரே....
  19. Replies
    9
    Views
    2,117

    நண்பரே எல்லாமும் சுலபம்தான்...

    நண்பரே எல்லாமும் சுலபம்தான் பேசிக்கொண்டிருக்கும்வரை
    நடைமுறை ரொம்ப சிக்கல் நிறைந்தது

    காதல் எப்போதும் சுயனலமானதல்ல.
    இன்றைக்கும் பெரும்பாலான அடித்தட்டு குடும்ப வாலிபர்கள்
    தங்களின் தேவைகள்...
  20. Replies
    9
    Views
    2,117

    ஆதலினால் காதல்

    கொடுக்க முடியாமல் போன
    சீர்வரிசைக்காய்
    கொடுமைப்படும்
    அக்கா

    வாலிபம் கடந்தும்
    விவாகமின்றிவாடும்
    அண்ணன்

    ஆஸ்த்துமாவின்
  21. கண்ணே வா காதல் செய்வோம்.

    கண்ணே வா
    காதல் செய்வோம்!

    நமது கூடலின்
    உஷ்ண மூச்சில்
    சீர் கெட்ட சாதிகள்
    சிதைந்து போகட்டும்.

    அணைப்பின்
    இறுக்கத்தில் வழியம்
  22. Replies
    0
    Views
    906

    கொடு எனக்கு!

    எது என்
    உயிர் கரையை வளப்படுத்துமோ
    அதுகொடு எனக்கு

    எந்தக் கனி இதழ்
    என்னைக் கம்பனாக்கிடுமோ
    அதுகொடு எனக்கு

    எது என்
    ஆண்மைக்கு அழகு சேர்க்குமோ
  23. Thread: அவலம்

    by inban
    Replies
    2
    Views
    1,055

    அவலம்

    குனிந்து நிமிர்ந்து
    பருத்தி எடுக்கும்
    பெரியம்மாவின் சேலை
    கிழிந்து கிடக்கிறது
  24. Replies
    4
    Views
    1,247

    மந்தை மொழி

    கறி பங்கிடப்போகும்
    தென்னங் கீற்றில்
    சாவகாசமாய்
    படுத்திருக்கிறது
    ஆடு
  25. எதார்த்தப் பிரகடனம்

    நீண்டநாள் கழித்து
    ஊருக்கு போயிருந்தேன்

    தனது
    வண்ணக்கதிர்களை அர்ச்சித்து
    வழக்கமாக வரவேற்கும்
    தெருவிளக்குகள்
    மௌனத்தைப் பூசி
    இருட்டில் நின்றன
Results 1 to 25 of 132
Page 1 of 6 1 2 3 4