Search:

Type: Posts; User: முரளி; Keyword(s):

Page 1 of 20 1 2 3 4

Search: Search took 0.01 seconds.

  1. முதுமையில் இனிமை !

    அந்தி வேளை அந்திம வேளை
    அறுபது தாண்டிய இளைஞர் பலர்
    அரங்கம் நிறைந்த காட்சி பார்க்கில்
    அடியவன் நானும் அவரிடையே ஆஜர்!

    ஆடிப்போன உடல் வாடிப்போன முகம்
    தேடிதேடி இடுங்கிய கண் சுருங்கிய கை
    சர்க்கரை...
  2. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு. நல்ல தொடர்...

    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு. நல்ல தொடர் ! தொடருங்கள் !!!
  3. Replies
    6
    Views
    5,516

    நன்றி ஓவியன் !

    நன்றி ஓவியன் !
  4. Replies
    4
    Views
    2,329

    நன்றி ஓவியன் !

    நன்றி ஓவியன் !
  5. Replies
    1
    Views
    990

    ரொம்ப சரி !

    ரொம்ப சரி !
  6. சம்பவாமி யுகே யுகே !

    மறை உண்டு அவனியிலின்று
    அல்லாரை அழிக்க நல்லாரை காக்க
    ஆண்டவன் அவதாரம் என்று!

    மறைந்தது ஆதவன் மறைத்தது மாதவன்
    மன்னவன் சயத்ரதன் சிரம் கொய்ய
    மகா பாரதத்தில் அன்று !

    மாறியது இருண்மதி தோன்றியது...
  7. அருமையான விளக்கம் ! நன்றி

    அருமையான விளக்கம் ! நன்றி
  8. வருக ! பன்னீர் செல்வம் ! மிக்க மகிழ்ச்சி !

    வருக ! பன்னீர் செல்வம் ! மிக்க மகிழ்ச்சி !
  9. உங்கள் கவிதைகள் அனைத்துமே ! அருமை ரமணி ! ...

    உங்கள் கவிதைகள் அனைத்துமே ! அருமை ரமணி ! வாழ்த்துக்கள் !
  10. கான மயிலாட கண்டிருந்த வான்கோழி போல இதோ என்...

    கான மயிலாட கண்டிருந்த வான்கோழி போல இதோ என் கிறுக்கல் !
    " 50. எழுத்தாளரின் வெறுமை (writer's block)"


    பக்கம் எல்லாம் வெற்றாகவே
    பார்க்கையில் நெஞ்சில் வெட்கம்
    பேனாவில் மசி இலா குறையா?...
  11. அருமை ரமணி : உங்கள் கவிதைகள் அனைத்துமே ! ...

    அருமை ரமணி : உங்கள் கவிதைகள் அனைத்துமே !

    உண்மையில் எனக்கு தான் உங்கள் கவிதை பொருந்தும் ! உங்களுக்கு அல்ல ! அல்லவே அல்ல !
  12. Replies
    5
    Views
    40

    அது போக போகத்தான் தெரியும் கீழை நாடான் ! கண்...

  13. அனைவருக்கும் என் 2016 நல்வாழ்த்துக்கள் ! வாழ்க...

  14. Replies
    5
    Views
    40

    நன்றி ரவிசேகர் !

  15. Replies
    4
    Views
    2,329

    நன்றி ரவி சேகர் !

    நன்றி ரவி சேகர் !
  16. Replies
    4
    Views
    2,329

    காப்பாற்று !

    காப்பாற்று கடவுளே !எனக்கு கருணை காட்டு
    கேசவா மாதவா கோவிந்தா உன்னருள் நீட்டு
    கண்ணனின் கதறல் : கரியவன் காதோ செவிடு
    கைவளை ஓசை ! கதவு தட் தட்டு !அம்மா அதட்டு !

    பள்ளி கொண்டது போதும் கண்ணா...
  17. Replies
    5
    Views
    40

    அதிசயம் !

  18. Replies
    2
    Views
    2,669

    நன்றி ரவி சேகர் !

    நன்றி ரவி சேகர் !
  19. Replies
    2
    Views
    2,669

    வானிலை மையம்

    பெய்யும் என்றிடும் வானிலை மய்யம்
    பெய்யாது அன்று பொய்த்து விடும் வானம்
    பெய்யாது இன்று என்றால் கருவுடை மேகம்
    பிய்த்துக் கட்டி வெளுத்து விடும் திண்ணம்

    வாடியே வாடி வருந்தியே வருந்தி வழி
    தேடியே...
  20. பரவசம் அது முற்றிய ஆனந்தம் தன்வசம் இழந்து தன்னை...

  21. Replies
    6
    Views
    5,516

    மிக்க நன்றி ரவி சேகர் !!

    மிக்க நன்றி ரவி சேகர் !!
  22. Replies
    4
    Views
    1,678

    மிக்க நன்றி ரவி சேகர் !!

    மிக்க நன்றி ரவி சேகர் !!
  23. Replies
    2
    Views
    1,351

    நன்றி ரவி சேகர் ! :)

    நன்றி ரவி சேகர் ! :)
  24. Replies
    2
    Views
    1,351

    ஈரம்

    தகவல் வந்தது தங்கள் தனயன்
    தீரன் வீரன் அசகாய சூரன்
    தண்ணீரில் தவித்தவனை அவன்
    தன்னலம் இன்றி தரை சேர்த்தனன்

    மறுநாள் மீண்டும் வந்த தகவல்
    மீட்டவன் உதவி வியர்த்தமே
    மீண்டவன் இன்று மாண்டான்...
  25. Replies
    4
    Views
    1,678

    நன்றி ரமணி !

    நன்றி ரமணி !
Results 1 to 25 of 500
Page 1 of 20 1 2 3 4