குட்டு வெளிப்பட்டு, தலை குட்டு வாங்கியது தனிக்கதை, அதை சொல்ல மாட்டேன். :cool:Quote:
Originally Posted by முத்து
Printable View
குட்டு வெளிப்பட்டு, தலை குட்டு வாங்கியது தனிக்கதை, அதை சொல்ல மாட்டேன். :cool:Quote:
Originally Posted by முத்து
Quote:
Originally Posted by பரஞ்சோதி
இல்லை பரம்ஸ் அண்ணா! அவனுக்கு கேர்ள்பிரண் எண்டு யாரும் அங்கு இல்லை. அதோடு அவன் மேலே யாரயும் சந்திக்கவில்லை. நேர வீட்டுக்குத்தான் சென்றான். முயச்சித்துப் பாருங்களேன்.
ஸ்வேதா,
பலர் முயற்சித்தும் சரியாகாததால் நீங்களே சொல்லிவிடுங்கள்.
சரி கூறுகின்றேன். அவன் ஏன் அவ்வாறு செய்தான் என்றால் அவன் சிறியவன் அவனுக்கு 8 மாடி மட்டும்தான் கை எட்டும் அதனால் 8 மட்டும் லிப்டில் சென்று மிகுதி 2 மாடியும் ஏறிச்சென்றான்.
அடங்கொக்க மக்கா. நம்மூரு மக்க சேட்ட தாங்கலடா சாமி [கவுண்டன் ஸ்டைலில் படித்துக் கொண்டால் தான் எஃபெக்ட் கிடைக்கும்]Quote:
Originally Posted by Swetha
வாணித் தங்கை !Quote:
Originally Posted by vani_24
நீ என்னம்மா சொல்லப் போறே? சொல்லிடும்மா. கண்ணுல்ல.
சரி சொல்கிறேன் அவர் யன்னல் வழியாக பெல்கனியில் குதித்தார்.Quote:
Originally Posted by இனியன்
அட.. இதை நான் அப்போதே யூகித்தேன், ஆனால் சொல்லவில்லை :cool:Quote:
Originally Posted by vani_24
அடடே இது என்ன என்.எஸ்.கேயின் அதான் எனக்குத் தெரியுமே ? - பூரி சுட்ட கதை மாதிரீ இல்ல இருக்கு?Quote:
Originally Posted by முத்து
அடாடா, இத்தனை எளிதா? மூளைக்கு அதிக வேலை கொடுத்து விட்டீங்களே, பாராட்டுகள்.Quote:
Originally Posted by vani_24
மேலும் கேளுங்களேன்.
அய்யோ அய்யோ, இது கூட தெரியலையே, உம் மண்டை மரமண்டையாகி வருகிறது.Quote:
Originally Posted by Swetha
அருமையான அதே நேரம் எளிதான புதிர், பாராட்டுகள். அடுத்தது எங்கே?
அடடா! அடட டட டடடா! என்ன அறிவு என்ன அறிவு! புல்லரிக்குதுப்பா!Quote:
Originally Posted by Swetha
சுருளிராசன் பாணியில் (சாம்பலப் பூசிக்கிட்டு கெணத்துல குதி).
நல்ல துணுக்கு சகோதரி. சற்று அறிவு சார்ந்த துணுக்கும் கூட.
அன்புடன்,
கோ.இராகவன்