நான் நேசித்தவர்களெல்லாம் என்னை
ஏமாற்றி சென்றாலும்
என்னை எமாற்றியவர்களைக்கூட
நேசித்து செல்வேன்.
என் அன்பு உண்மையானது
Printable View
நான் நேசித்தவர்களெல்லாம் என்னை
ஏமாற்றி சென்றாலும்
என்னை எமாற்றியவர்களைக்கூட
நேசித்து செல்வேன்.
என் அன்பு உண்மையானது
உண்மையான அன்பு ஏமாற்றியவர்களையும் அரவணைக்கும்.
கவிதைக்கு வாழ்த்துக்கள். நிறைய வாசியுங்கள் தொடர்ந்து எழுதுங்கள்.
நேசிப்பவர்களை ஏமாறுவது இயலாத காரியம்.
ஏனென்றால் அவர்களுக்குத்தான் எதிர்பார்ப்பே இருக்காதே.
அகழ்வாரை தாங்கும் நிலம் போல நான்!
என் கண்ணீரைக் கூட உனக்கு தண்ணீராய் தருவேன்!
உண்மை உணர்ந்து கொண்டீர் ! உம்மை நீர் அறிந்தீர் !
எண்ணத்தில் என்றும்எழுச்சியுடன் இருப்பதாலும்
எப்போதும் நேர்மைதான் என்பதாலும் ! ஆகும் இனி !
எந்நாளும் எல்லாமும் உமக்கு இனிதாய் இனிதாய் :) !