18-31922
ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி ஆறு வருட சிறைத்தண்டனை பெற்றார்.
Printable View
18-31922
ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி ஆறு வருட சிறைத்தண்டனை பெற்றார்.
19-3-1988
இந்திய அரசிடம் நீதி கோரி உண்ணா நோன்புப் போராட்டத்தை அன்னை பூபதி தொடங்கினார். நீதி வழங்காத நிலையில் ஏப்ரல் 19 இல் சாவைத் தழுவினார்
20-3-2003
ஈராக்கின் விடுதலை என்ற பெயரில் அமெரிக்கக் கூட்டு படைகளால் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
20-03-1739
நாதிர்ஷாவின் படை டெல்லியைக் கைப்பற்றியது.
நன்றி தட்ஸ் தமிழ்
21-3-1948
முகமது அலி ஜின்னா உருது மட்டுமே பாகிஸ்தானின் அரசு மொழியாக இருக்கும் என டாக்காவில் வைத்து அறிவித்தார்.
22-3-2005
ஜெமினி கணேசன், தமிழ்த் திரையுலக நடிகர் இறந்த நாள்
காந்தி... நண்பா....
வேண்டுகோளை உடனே ஏற்று ஒரு செய்தி கொடுத்தீர்....
(சின்ன விஷயமாக உங்களுக்கு தெரியலாம், ஆனால் நமது வேண்டுகோளுக்கு ஒருவர் விரும்பி கொடுக்கும் போது மனது அடியும் சந்தோசம் தனிதான்)
பெஞ்ஜமின் வி. வின்ஸ்க்கு, நன்றி.