கற்றுக்கொள்ள ஆவலுடன் அணிவகுக்கும் மாணவர்களில் நானும் ஒருவன். எனினும் இப்போதைய இணைய இணைப்பு காரணமாக பதிவுகளை படிப்பதே சிரமமாக இருக்கிறது. விரைவில் அனைவருடனும் சேர்ந்து நானும் கற்பேன். திரியின் நோக்கம் முழுமை பெற வாழ்த்துகிறேன்.
Printable View
கற்றுக்கொள்ள ஆவலுடன் அணிவகுக்கும் மாணவர்களில் நானும் ஒருவன். எனினும் இப்போதைய இணைய இணைப்பு காரணமாக பதிவுகளை படிப்பதே சிரமமாக இருக்கிறது. விரைவில் அனைவருடனும் சேர்ந்து நானும் கற்பேன். திரியின் நோக்கம் முழுமை பெற வாழ்த்துகிறேன்.
நானும் வந்து வரிசையில் உட்கார்ந்துட்டேன், படிக்க* திரி ஆரம்பிந்த அமருக்கு, பயிற்றுவிக்கும் ஆதவாவுக்கும் நன்றிகள்.. எப்படியும் ஒரு வெண்பா எழுதியே தீரனும்..
'குறள் யாப்போம்' - ஈறுதொடங்கி - என்று தொடங்கிய 'திரி' யாரும் எழுதாததால் அப்படியே நின்று விட்டது.
இப்போது தொடங்கும் இம்முயற்சி மன்றத்தில் பலரும் குறள் எழுத உதவி செய்யும் என்று நம்புகிறேன்.
அவ்வப்போது நானும் கலந்து கொண்டு எனக்குத் தெரிந்த வரையில் உதவக் காத்திருக்கிறேன்.
பலரும் ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது.