ஆனந்தவிகடனில் நான் மிகவும் ரசிக்கும் பகுதிகளில் முதன்மையானது எழுத்தாளர் திரு.சுஜாதா அவர்கள் எழுதும் கற்றதும் பெற்றதும் பகுதி. அப்பகுதியில் வெளியான இரண்டு வரிக்கதைகளில் நான் ரசித்தது கீழே...........
கரடி வேடமணிந்தவனின் கடைசி நிமிடம்........
"என்னை சுட்டுவிடாதே......."