பாசம்
கொண்டுவந்தால் தந்தை
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்
சீர் கொண்டுவந்தால் சகோதரி
கொலையும் செய்வாள் பத்தினி
இதில் எங்கே இருக்கிறது பாசம்.
மனோ.ஜி.
Printable View
பாசம்
கொண்டுவந்தால் தந்தை
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்
சீர் கொண்டுவந்தால் சகோதரி
கொலையும் செய்வாள் பத்தினி
இதில் எங்கே இருக்கிறது பாசம்.
மனோ.ஜி.
மனோG
இரண்டாவது வரியில் பதில் இருக்கிறதே...
(உங்கள் அவதாரம் இன்னும் பூணவில்லையா?)
பராசக்தியை நினைவூட்டுகிறது. இளசு அவர்கள் சொன்னதுபோல் உங்களின் இரண்டாவது வரியில் இருக்கிறதே.
அந்த இரண்டாவது வரியை மூன்றாவது
தாங்கியுள்ளதே கவனித்தீரா?
மனோ.ஜி.
அது பராசக்தி இல்லை. தூக்கு தூக்கி என்பதாய் நினைவு....சரியா நண்பரே?Quote:
பராசக்தியை நினைவூட்டுகிறது. இளசு அவர்கள் சொன்னதுபோல் உங்களின் இரண்டாவது வரியில் இருக்கிறதே.
மனோ அண்ணா,
உலக நடப்பை நன்றாகப் புரிந்து கொள்ள உதவி செய்யும் இக்கவிதை.
ஆகா அருமை அருமை
அருமையான கவிதை