மனம் கேட்டேன்! தரமறுத்தாய்!
நின் காதல் தாங்கி மரித்தது என் மனம்!
அது......மாண்புமிகு மரணம்!
Printable View
மனம் கேட்டேன்! தரமறுத்தாய்!
நின் காதல் தாங்கி மரித்தது என் மனம்!
அது......மாண்புமிகு மரணம்!
காதல் தாங்கியதால் மாண்புமிகுந்ததாய்
மரித்த மனத்தை வர்ணித்த நிலாவே....
மறக்கவில்லை தமிழை நீ
மரத்துப்போக விடவில்லை உணர்வை நீ
கவிதை உள்ள வரை உனக்குக் காதல் நோய் பீடிக்கக் கடவதாக!
மாண்புமிகு மரணம் என்று குறும்பா தந்த நிலாவுக்கு பாராட்டுக்கள்.
அண்ணா என்ன இது, நிலாவுக்கு எல்லாம் சாபம் இட்டு..
காதல் உள்ளவரை நிலாவுக்கு தான் எத்தனை சாபங்கள் காதலர்களால். நீங்கள் வேறு சாபமிடவேண்டுமா?
அடடா நம்ம மாண்புமிகு நிலா......
காதல் சுமந்த மனதின் மரணம்Quote:
மனம் கேட்டேன்! தரமறுத்தாய்!
நின் காதல் தாங்கி மரித்தது என் மனம்!
அது......மாண்புமிகு மரணம்!
மாண்புக்குரியதென்றால்..
தர மறுத்த மனதின் வாழ்வு???????????????????
நக்கல் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பப்பி !
நல்ல கேள்வி இசாக்!
நன்றி!அனைவருக்கும்!
அருமையான கவிதை.......
மாண்புமிகு மரணம்...... மாண்புமிகு காதலால்........
பாராட்டுகள் நிலா.........
நன்றி நண்பன்!
என்ன நிலா, பப்பி இன்றைக்கு மன்றத்தில் ருத்ரதாண்டவம் ஆடுகிறார் போலிருக்கிறது......... என்ன விஷயம்...... மன்றத்தில் நடக்கப் போகும் போட்டிக்காக மன்றத்தையே தலை கீழாக புரட்டிப் போடுகிறாரா?
தெரியலையேஏஏ நண்பன்?Quote:
என்ன நிலா, பப்பி இன்றைக்கு மன்றத்தில் ருத்ரதாண்டவம் ஆடுகிறார் போலிருக்கிறது......... என்ன விஷயம்...... மன்றத்தில் நடக்கப் போகும் போட்டிக்காக மன்றத்தையே தலை கீழாக புரட்டிப் போடுகிறாரா?
நேத்து முழுக்க நீதிக்கதைகள்.இன்னைக்கு கவிதை?(என்கவிதையையும் உங்களையெல்லாம் படிக்கவச்சதுக்கு நான் நன்றி சொல்லணும் அவங்களுக்கு)நாளைக்கு?????????????/
நாளைக்கு சிரிப்புகள் தான்......... (மற்ற மன்றங்கள்லாம் 5 அல்லது 6 பக்கங்கள் தான் ஓடியிருக்கு - அவங்க அட்டாக் பண்றதெல்லாம் - 20 பக்கங்கள் தாண்டிய மன்றங்கள் என்று நினைக்கிறேன்......)
என்றாலும் புரட்டிப் போட்ட இந்த பூகம்ப புயலில், மன்றமே கலங்கிப் போய் தான் நிற்கிறது - பாருங்களேன் - அடுத்த ஒரு மாதத்திற்கு வெறும் நன்றி சொல்லும் படலாமாக இருக்கப் போகிறது - பின்னே எப்படி பின்னாடி போய்ட்ட அவங்கவங்க பதிப்பை எப்படி முன்னுக்கு கொண்டு வரதாம்....
திடீரென்று எல்லாரும் ஆக்டிவ் ஆயிடுவாங்க, பாருங்க........
இதென்ன புது அரசியலா இருக்கு
எப்படியோ மன்றத்தில் எழுதுவோர் கூடினால் சரி