வன்னிப்பெருநிலப்பரப்பில் உள்ள வட்டக்கச்சியில் நிகழ்ந்த கொடூரத்தினை நீங்களே படியுங்கள்...
சுட்டி
Printable View
வன்னிப்பெருநிலப்பரப்பில் உள்ள வட்டக்கச்சியில் நிகழ்ந்த கொடூரத்தினை நீங்களே படியுங்கள்...
சுட்டி
இந்தக் கொடுமைகள் எப்போதுதான் முடியுமோ..? உள்ளம் பதறுகிறது அன்பு....
மிகவும் கொடூரமான செயல்.
இந்த கொடூரங்கள் என்றுதான் நிற்குமோ?
முதலில் குழந்தையின் தாயார் சீக்கிரம் பூரண குணமடைய என் பிராத்தனைகள்...
மனிதனை மனிதனே கொன்று குவிக்கும் காட்டுமிராண்டிதனம் என்று தான் முடிவுக்கு வருமோ......??ஒன்றுமரியா அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவது அவர்களுக்கு என்ன புதிதா....... ???
காலம் நிச்சயம் தம் பதிலை சொல்லும்...
இறந்த குழந்தையின் ஆன்மா சாந்தியடையட்டும்..