வெள்ளி நிலவோ , அல்லி மலரோ
அவள் குனம் நானறியேன்.
கொஞ்சும் கிளியோ, கூவும் குயிலோ
அவள் குரல் நானறியேன்.
ஆடும் மயிலோ, துள்ளி ஓடும் மானோ
அவள் நடை நானறியேன்.
எண்ணம் பலவுண்டு,
எழுதியவை சிலவுண்டு - காரணம்
அவள் முகம் நானறியேன்.
Printable View
வெள்ளி நிலவோ , அல்லி மலரோ
அவள் குனம் நானறியேன்.
கொஞ்சும் கிளியோ, கூவும் குயிலோ
அவள் குரல் நானறியேன்.
ஆடும் மயிலோ, துள்ளி ஓடும் மானோ
அவள் நடை நானறியேன்.
எண்ணம் பலவுண்டு,
எழுதியவை சிலவுண்டு - காரணம்
அவள் முகம் நானறியேன்.
முகந்தெரியா காதலிக்கு சொப்பணமாய் ஒரு கவிதை.
அருமை.
பாராட்டுக்கள்
நிலவோ மலரோ,கிளியோ குயிலோ,மயிலோ மானோ உருவமும் குணமும் எப்படியிருப்பினும் இதயத்தில் காதல் கிளைக்கும்போது எதுவுமே பொருட்டில்லை என உணர்த்தும் கவிதை அருமை.
அனைவருக்கும் நன்றி. விரைவில் அவள் முகம் அறிய நானும் ஆவலாய் உள்ளேன் நன்பரே.
அழகான கவிதை ரொக்கி