நண்பரே, இது யார் எழுதிய கவிதை என்பதை சுட்டி காட்டிங்கள். நன்றி.
Printable View
மயூ காவி உடுத்தாத சாமியார்தானே
சாமியார் எலலாம் கள்ளச்சாமி அன்றி நல்ல சாமியில்லை
காதலே ஒரூ பைத்தியகார நோய். சூருகென்று தைத்தது. நன்றி மதி
அருமையான கேள்வி சஞ்சய்.. சாட்டையடி கேள்வி. நல்லா யோசிக்க வைத்தாய். நன்றி
ராசா, கவிதை ஞானியே, இந்த கவிதை புரியவில்லையே!!!! கொஞ்சம் புரியுது கிஞ்சம் புரியலே...பல தொழில் செய்தவரின் புலம்பலா??
ஷீ. நல்ல தத்துவம்.. முதல் இரண்டு வரி நன்று. கண்ணாலே காதலை சொல்லலாம். பார்த்தால்தானே!!!!!!!!:ohmy:
ஜாலியா இருக்கு கவிதை. ஹி ஹி ஹி
அழகிய வரிகள். ஷீ'யா கொக்கா.