தோலுரிக்கும் விரல்கள்
அறிந்திருப்பதில்லை
கனியின் உயிர் வதையை
உடற்கீறும் நகநுனியில்
ஒட்டியிருக்கும் வலியின் ஈரத்தை
நாக்கை சப்பி
எச்சிலொழுக கனவு கண்டிருக்கின்றன
சுளைகளின் ருசியை
Printable View
தோலுரிக்கும் விரல்கள்
அறிந்திருப்பதில்லை
கனியின் உயிர் வதையை
உடற்கீறும் நகநுனியில்
ஒட்டியிருக்கும் வலியின் ஈரத்தை
நாக்கை சப்பி
எச்சிலொழுக கனவு கண்டிருக்கின்றன
சுளைகளின் ருசியை
பழாத்காரம்???
தோ(துகி)லுரிக்கப்படும் க(ன்)னிகள் ருசிக்கப்பட்டபின் சக்கையாய் வீசியெறியப்படும் அவலம்!
ஆதியின் கவிதை என்றாலே ஆழம் அதிகம் இருக்கும். இதிலும் இருக்கு.
ஆழமறியாமல் காலைவிட எனக்கு பயம். எனவே ஆழ்ந்து முத்தெடுக்க வருவோர்க்காக காத்திருக்கிறதென் ஆவல்.
பாராட்டுகள் ஆதி.