ராமன் நல்லவனாக சித்தரிக்கப் பட்டான்:
ராமன் நல்லவனாக சித்தரிக்கப் பட்டான்:
ராமன் கடவுளா இல்லையா என்ற வாதத்திற்கு செல்ல விரும்ப வில்லை,ஆனால் ராமன் புகழ் பாட தகுதி உள்ளவனா என்பது தான் என் கேள்வி?ராமனை நல்லவனாக, ஒழுக்கமானவனாக தமிழ்நாட்டிற்கு அறிமுக படுத்தியது கம்பர், கம்பரின் தாக்கம்தான் இளங்கோ வை இப்படி எழுத தூண்டியது என்பது தான் என் பார்வை. தமிழர் கலாச்சாரத்துக்கும் , ஆரிய கலாச்சாரத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது, நமது பண்பாட்டு அடையாளம் வேலும், வாளும் தான், மாறாக ராமன் வில்லை பயன்படுத்துவான்,திருவள்ளுவர் முதற்கொண்டு பல புலவர்கள் தான் பாடலின் வாயிலாக திராவிட அடையாளத்தை பறைசாற்றி இருப்பதை காணமுடிகிறது.ராமனை நல்லவனாகப் பார்ப்பதே பார்ப்பனியப் பற்று கொண்ட பார்வையாகப் பார்க்கத் தோன்றுகிறது.