இரவின் நீளத்தை
உன் நினைவிற்காய்
நீட்டிக்கேட்கிறேன்
எங்கோ என் கனவில்
இருந்து மறைந்துவிடுவாயோ
என்ற அச்சம் எனை
உறுத்தியதால்...
Printable View
இரவின் நீளத்தை
உன் நினைவிற்காய்
நீட்டிக்கேட்கிறேன்
எங்கோ என் கனவில்
இருந்து மறைந்துவிடுவாயோ
என்ற அச்சம் எனை
உறுத்தியதால்...
நல்ல கவிதை திவ்யராஜ்...
ஸ்பெசல் வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்
அட கனவில் வருபவள் கலைந்து செல்லக் கூடாது என்பதற்காக இப்படியா..மற்றவர்கள் கதி..?
பாராட்டுக்கள் திவ்வியராஜ்.
இரவுகளை நீட்டி நீட்டி வாழ்க்கை முழுவதும் கனவிலேயே வாழ்ந்து விடுவதால் என்ன கிடைக்கப்போகிறது..?நிஜத்திலும் காதல் வெற்றி பெற வேண்டும். காதலி அடுத்தமுறை கனவில் வரும்போது மறக்காமல் அவளிடம் சொல்லுங்கள். இப்போதைக்கு உங்கள் இரவுகள் நீட்டிக்கப்பட வாழ்த்துக்கள் திவ்யராஜ்.