வசீகரன்
08-06-2007, 12:28 PM
இதயங்களில் இருக்கம் எதற்க்கு...! இறைவன் படைத்தான் பூவியை அழகுற நமக்கு...!
கலைகள் இருக்கிறது... நாம் களிப்புற... கவிதைகள் இருக்கிறது.... இதயங்கள்....இசைவுற....
சிந்தனைகளில் சிறப்பிருந்தால்... சிகரம் தொடலாம்...
உற்சாகம் உடன் இருந்தால்.... உலகையே உலா வரலாம்....!
மலர்கள் மலர்ந்தது...மனம் பரப்ப
மனிதம் மலர்ந்தது... மகிழ்ச்சிக்காக...!
கலைகள் இருக்கிறது... நாம் களிப்புற... கவிதைகள் இருக்கிறது.... இதயங்கள்....இசைவுற....
சிந்தனைகளில் சிறப்பிருந்தால்... சிகரம் தொடலாம்...
உற்சாகம் உடன் இருந்தால்.... உலகையே உலா வரலாம்....!
மலர்கள் மலர்ந்தது...மனம் பரப்ப
மனிதம் மலர்ந்தது... மகிழ்ச்சிக்காக...!