இனியவள்
08-06-2007, 09:04 AM
எல்லாமே சென்று விட்டன
என்னை விட்டு விட்டு
நீ மட்டும் ஏன் என்னோடு
ஒட்டிக் கொண்டு
நீயும் சென்று விடு உயிரே
நான் நிம்மதியாக மட்டுமல்ல
நிரந்தரமாகவும் உறங்கி விடுவேன்.
மரணமென்ற தாலாட்டினைக் கோட்டுக் கொண்டு
மயானமென்ற கட்டிலிலே
அமைதியாக உறங்கிடுவேன்
சென்று விடு உயிரே
நிம்மதியற்ற இவ் வாழ்வை விட்டு
நிம்மதியான உலகத்திற்கு செல்ல....
என்னை விட்டு விட்டு
நீ மட்டும் ஏன் என்னோடு
ஒட்டிக் கொண்டு
நீயும் சென்று விடு உயிரே
நான் நிம்மதியாக மட்டுமல்ல
நிரந்தரமாகவும் உறங்கி விடுவேன்.
மரணமென்ற தாலாட்டினைக் கோட்டுக் கொண்டு
மயானமென்ற கட்டிலிலே
அமைதியாக உறங்கிடுவேன்
சென்று விடு உயிரே
நிம்மதியற்ற இவ் வாழ்வை விட்டு
நிம்மதியான உலகத்திற்கு செல்ல....