PDA

View Full Version : உனக்கு நான் இருகிறேன்



இனியவள்
08-06-2007, 08:58 AM
உனக்கு நான் இருகிறேன் - அன்பே!
என்ன வேண்டும் உனக்கு சொல்..
தாய் பாசம் வேண்டுமா தாயாக மாறி
அரவணைக்கிறேன் உன்னை...
என்றும் உன்னை என் உயிரின்
மேலாக பாதுகாப்பேன் - உன்
சோகங்களை சொல்லி அழு என்னிடம்
அன்பு எனும் கரங்களால் துடைக்கிறேன்
உன் சோகங்களை
அன்பே கலங்காதே உனக்கு என்றும்
நான் இருக்கிறேன் என்னை நான் மறந்தாலும்
உன்னை நான் மறக்க மாட்டேன்...

அமரன்
08-06-2007, 09:35 AM
என்னங்க சகோதரி. உங்கள் கவிதைகளில் சோகரேகை ஓடுகின்றது. இரண்டு நட்களில் எத்தனை கவிதைகள். பாராட்டுகள்.

இனியவள்
08-06-2007, 04:24 PM
என்னங்க சகோதரி. உங்கள் கவிதைகளில் சோகரேகை ஓடுகின்றது. இரண்டு நட்களில் எத்தனை கவிதைகள். பாராட்டுகள்.

நன்றி சகோதரர்

அறிஞர்
08-06-2007, 04:48 PM
சோக கானம் பாடும் குயிலுக்கு
ஆதரவான ஒரு இடம்....

அருமை.. தொடருங்கள்

அமரன்
08-06-2007, 04:51 PM
சோக கானம் பாடும் குயிலுக்கு
ஆதரவான ஒரு இடம்....

அருமை.. தொடருங்கள்
அறிஞரே! அறிமுகப்பகுதியில் எனக்கு கிறுக்க வரும் என்று சொல்லி உள்ளார். ஆனால் கவிதைமழையாகப் பொழிகின்றார்.

இனியவள்
08-06-2007, 05:40 PM
சோக கானம் பாடும் குயிலுக்கு
ஆதரவான ஒரு இடம்....

அருமை.. தொடருங்கள்


நன்றி அறிஞர்

இணைய நண்பன்
08-06-2007, 07:42 PM
என் சோகங்களை சந்தோச சோலையாக மற்றி விட்டது இந்த கவிவரிகள். தொடரட்டும் உங்கள் கவிச்சேவை.

இனியவள்
08-06-2007, 07:53 PM
என் சோகங்களை சந்தோச சோலையாக மற்றி விட்டது இந்த கவிவரிகள். தொடரட்டும் உங்கள் கவிச்சேவை.

நன்றி உங்கள் வாழ்த்துக்கு இக்ராம்