PDA

View Full Version : காதலிக்கும் போதும் - கல்யாணத்திற்குப் பிĪ



இனியவள்
07-06-2007, 05:33 PM
அன்பே ! ஆருயிரே என்றான்
முன்பொரு காலத்தில்
அப்பொழுது அவர்கள்
காதலித்துக் கொண்டிருந்தார்கள்
சனியனே ! குரங்கே என்றான்
தற்பொழுது அவர்களுக்கு
திருமணமாகிவிட்டது
முன்பு இனித்தவள் இன்று கசக்கிறாள்
இறைவா ! இது தான் காலத்தின்
மாற்றமா!!!....::1:

இணைய நண்பன்
07-06-2007, 05:38 PM
இது காலத்தின் மாற்றம் அல்ல....மனிதனின் மாற்றம்.. உங்கள் கவிகள் நன்றாக இருக்கிறது .நன்றி

இனியவள்
07-06-2007, 05:40 PM
இது காலத்தின் மாற்றம் அல்ல....மனிதனின் மாற்றம்.. உங்கள் கவிகள் நன்றாக இருக்கிறது .நன்றி

காலங்கள் தான் மனிதனை மாற்றுகின்றன என்பது எனது கருத்து நண்பரே
நன்றி உங்கள் கருத்துக்கு :thumbsup:

ஓவியா
07-06-2007, 08:27 PM
எல்லோருடைய வாழ்விழும் இப்படி நடக்காதே!!!

இருப்பினும் இப்படியும் நடக்கலாம்.

நல்ல கருத்து.

இனியவள்
08-06-2007, 08:25 AM
எல்லோருடைய வாழ்விழும் இப்படி நடக்காதே!!!

இருப்பினும் இப்படியும் நடக்கலாம்.

நல்ல கருத்து.

ஒவியா நான் ஒரு நகைசுவைக்காக எழுதினேன்..ஹ்ம் இப்படியும் நடக்கலாம் நடக்காமலும் இருக்கலாம்

lolluvathiyar
08-06-2007, 08:35 AM
ஒவியா நான் ஒரு நகைசுவைக்காக எழுதினேன்.


இது நகைசுவை அல்ல, உன்மை, எதார்த்தம்



இப்படியும் நடக்கலாம்.

இப்படியும் இல்ல ஓவியா
இப்படி தான் நடக்கும், அத காதல் பன்னும் போது புரிந்து கொள்ள நாம் மறுகிறோம்

ஓவியா
08-06-2007, 03:54 PM
நன்றி நல்லவாத்தியார் அண்ணா.

அமரன்
08-06-2007, 04:55 PM
காதலுக்கு முன்னரும் கல்யாணத்திற்குப் பின்னருமான ம ஓட்டத்தை சித்தரித்துள்ளீர்கள். தோத்துவிட்ட காதலே ஜெயிக்கின்றது...எங்கோ படித்த நியாபகம்.... இதனால்தானோ அப்படி சொல்லி இருக்கின்றார்கள்.......

இனியவள்
08-06-2007, 05:32 PM
காதலுக்கு முன்னரும் கல்யாணத்திற்குப் பின்னருமான ம ஓட்டத்தை சித்தரித்துள்ளீர்கள். தோத்துவிட்ட காதலே ஜெயிக்கின்றது...எங்கோ படித்த நியாபகம்.... இதனால்தானோ அப்படி சொல்லி இருக்கின்றார்கள்.......

உண்மைக் காதல் என்றும் தோற்பதில்லை...நினைவுகள் மூலம் காதல் வாழ்ந்து கொண்டே இருக்கும் ஆயுள் முழுவதும்