PDA

View Full Version : பொய்



வசீகரன்
06-06-2007, 01:20 PM
சிரித்தாள்
...சிந்தனை கலைந்தேன்.... கடைக்கண் பார்வைகலில்....பல அர்த்தங்கள் சொன்னாள்
....

கவிதைகள் வரைந்தேன்,,,,, அலைபேசியில்
,,, தினசரி குருஞ் செய்திகள் அனுப்பினாள்...

- தமிழில் மட்டுமே பதிக்கவேண்டும் - மேற்பார்வையாளர்

இணைய நண்பன்
06-06-2007, 01:25 PM
முயற்சிக்கு வாழ்த்துக்கள்.தமிழில் எழுதுங்கள் நண்பரே

இணைய நண்பன்
06-06-2007, 01:34 PM
sirithaal...sindhai kalaindhen.... kadaikkan paarvaigalil.... pala arthangal sonnaal....

kavidhaigal varaindhen,,,,, alaipesiyil,,, thinasari guruncheidhigal anuppinaal...

நீங்கள் சொன்ன கவிதை
------------------------------

பொய்
---------

சிரித்தாள்
சிந்தனை கலைந்தேன்
கடைக்கண் பார்வைகலில்
பல அர்த்தங்கள் சொன்னாள்
கவிதைகள் வரைந்தேன்
தொலைபேசியில்
தினசரி குருஞ் செய்திகள் அனுப்பினாள்

ஓவியா
06-06-2007, 03:04 PM
வாருங்கள் வசீகரன்.

வந்ததும் பெண் ஒரு பொய்னு அருவாள போடறீங்க.

(இனி, இது உண்மைனு ஜால்ராக்கு ஒரு கூட்டமே வரிந்து கட்டிகிட்டு வரும்) ஹி ஹி

ஷீ-நிசி
06-06-2007, 03:06 PM
வாங்க, வசீகரன்... உங்களைப்பற்றி அறிமுக பகுதியில் தெரிவுயுங்கள்.. தமிழில் மட்டுமே பதிக்கவேண்டும்.. வாழ்த்துக்கள்!